இலங்கை

இலங்கைச்செய்திகள் - newsinfirst.com

வீட்டுக்குள் கோழி வந்ததால் கடுப்பான நபர், கோழி சொந்தக்காரரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொன்ற சம்பவம் பதிவு

யாழ்.சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தரோடை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவரின் வீட்டில் வளர்க்கப்பட்ட கோழிகள் சந்தேநபரின்...

Read more

சுதந்திர தினத்தினை முன்னிட்டு திங்களன்று விடுமுறையா?

பெப்ரவரி 4ஆம் திகதி சுதந்திர தினம் வருவதால் குறித்த விடுமுறைக்கு மறுதினம் (05ஆம் திகதி) விடுமுறை வழங்கப்படுமா என்பது தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என...

Read more

புத்தளத்தில் துப்பாக்கிச் சூடு..!

புத்தளம் - கருவலகஸ்வெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தி மீனவ கிராமப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (30) இரவு இந்த துப்பாக்கிச் சூடு...

Read more

“அரசு ஊழியனை விட தேங்காய் பறிப்பவன் வசதியாக வாழ்கிறான்”

“அரச ஊழியர்களே இப்போது மிகவும் கஷ்டப்பட்டு வாழ்கிறார்கள், அரசாங்க ஊழியரை விட தேங்காய் பறிப்பவர் நன்றாக வாழ்கிறார்” என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற...

Read more

சுகாதார தொழிற்சங்கங்கள் நாளையும் வேலை நிறுத்தம்

வைத்தியர்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள 35,000 ரூபா கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி 72 சுகாதார ஊழியர்கள் சங்கங்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளன. 35,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள வைத்தியர்களின்...

Read more

இலங்கை வாக்காளர்களிடம் பிரபல நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் தேசிய மக்கள் சக்திக்கான ஆதரவு பாரிய அளவில் அதிகரிப்பு.

2023 டிசம்பரில் தேசிய மக்கள் சக்திக்கு ஏனைய கட்சிகளை விடஅதிகளவு ஆதரவு காணப் பட்டமை கருத்துக்கணிப் பொன்றின் மூலம் தெரியவந் துள்ளது. 'இன்ஸ்ரிரியூட் ஒவ் ஹெல்த் பொலிசி'...

Read more

டெனிம் டீஷர்ட் அணிந்து இளம் பெண்களோடு சுற்றுலா சென்ற பௌத்த பிக்கு சிக்கினார்..!

டெனிம் டீஷர்ட் அணிந்து இளம் பெண்களோடு சுற்றுலா சென்ற பௌத்த பிக்கு ஒருவர் ஊர்மக்களிடம் வசமாக சிக்கிய சம்பவம் பதிவாகியுள்ளது. வெலிப்பனை பிரதேசத்தில் உள்ள விகாரையில் சேவையாற்றிய...

Read more

30 வீதமான சிறுவர்கள் முன்பள்ளிக்குச் செல்வதில்லை!

”நாட்டில் 4 வயது பூர்த்தியான சிறுவர்களில் 30 வீதமானோர் முன்பள்ளிக்கு செல்வதில்லை” என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சின் தலைமையில் தேசிய கல்வி...

Read more

சுதந்திரதின ஒத்திகையில் விபத்து : நான்கு பாதுகாப்புப் படையினர் காயம்!

சுதந்திரதின ஒத்திகையில் பங்கேற்ற பாதுகாப்புப் படையைச் சேர்ந்த நால்வர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுதந்திரதின ஒத்திகையின்போது இடம்பெற்ற பெரசூட் விபத்திலேயே குறித்த நால்வரும் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரசூட்...

Read more

வைத்தியசாலையில் பிரசவித்த குழந்தையை விட்டு விட்டு பெற்றோர் தப்பியோட்டம் – குழந்தையும் உயிரிழந்தது.

குருநாகல் போதனா வைத்தியசாலையில் பிரசவித்த பின்னர் கைவிட்டுச் சென்ற நிலையில் உயிரிழந்த 11 நாட்களே ஆன சிசுவின் பெற்றோரைக் கண்டுபிடித்து கைது செய்யுமாறு குருநாகல் பதில் நீதவான்...

Read more
Page 67 of 439 1 66 67 68 439
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist