இலங்கை

இலங்கைச்செய்திகள் - newsinfirst.com

சீமெந்து விலை 150 ரூபா முதல் 350 ரூபா வரை அதிகரிக்கப்பட்டது..!

VAT வரி அதிகரிப்பையடுத்து, சீமெந்து ஒரு மூடையின் விலை ரூ.150 முதல் ரூ.350 வரை உயர்த்தப்பட்டுள்ளதாக சீமெந்து உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்த விலை உயர்வின் மூலம்...

Read more

யாழில் அதிகரித்து வரும் காணி மோசடிகள்

யாழில் கடந்த சில மாதங்களில் 5 நொத்தாரிசுகள் காணி மோசடியில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக காணிமோசடிகள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக கடந்த சில...

Read more

தொடரும் கைதிகளின் மரணங்கள்: காலி சிறைச்சாலையிலும் ஒருவர் உயிரிழப்பு

காலி சிறைச்சாலையில் கைதி ஒருவர் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. காலி கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவரே நேற்று (03)...

Read more

இத்தாலியிலிருந்து அனுப்பப்பட்ட ஹஷீஸ் போதைப்பொருள் மீட்பு

இத்தாலியிலிருந்து ஹோமாகம பிரதேசத்திலுள்ள முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ள 06 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய 04 கிலோவுக்கும் அதிகமான ஹசீஸ் போதைப் பொருள், சுங்கத்துறை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த...

Read more

முதலாவது சபை அமர்வுகள் 09 இல் ஆரம்பம்

பாராளுமன்றம் எதிர்வரும் 09 முதல் 12ஆம் திகதி வரை கூடவுள்ளதாக பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன அறிவித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் 12ஆம் திகதி...

Read more

கடற்றொழில் அமைச்சுக்கு புதிய செயலாளர்

கடற்றொழில் அமைச்சின் புதிய செயலாளராக இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்தைச்சேர்ந்த அதிகாரியான திருமதி கே.என். சோமரத்ன (01) தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். கடற்றொழில் அமைச்சின் செயலாளராக...

Read more

2,258 பரீட்சை நிலையங்களில் GCE A/L பரீட்சை இன்று ஆரம்பம்

கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகிறது. இதற்கான சகல நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் 2,258 பரீட்சை நிலையங்களில்,...

Read more

வட்டுக்கோட்டை இளைஞன் மரணம் ஆட்கொலை என நீதிமன்றம் தீர்ப்பு04 பொலிஸாரின் விளக்கமறியலும் நீடிப்பு

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸாரால் சித்திரவதைக்குள்ளாகிய இளைஞனின் மரணம் “மனித ஆட்கொலை” என யாழ். நீதவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நாகராசா அலெக்ஸ் எனும்...

Read more

வவுனியாவில் டெங்கு அதிகரிப்பு : சுகாதாரப் பிரிவினர் எச்சரிக்கை!

வவுனியா பொது வைத்தியசாலையில் 39 டெங்கு நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு தொற்று ஏற்பட்டு...

Read more

வானிலை முன்னறிவிப்பு

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த 2 நாட்களில் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும்...

Read more
Page 85 of 439 1 84 85 86 439
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist