இலங்கை

இலங்கைச்செய்திகள் - newsinfirst.com

பதில் பொலிஸ்மா அதிபர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளது: சட்டத்தரணிகளின் கூட்டமைப்பு குற்றச்சாட்டு

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அவர் பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டமை குறித்து இலங்கை சட்டத்தரணிகளின்...

Read more

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அம்பியூலன்ஸ் சாரதிகள்!

மத்திய மாகாணத்தில் உள்ள அம்பியூலன்ஸ் சாரதிகள் இன்று(18) நாளை (19) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மாகாண ஆளுநரால் நடைமுறைப்படுத்தப்படும் இடமாற்ற முறைக்கு எதிர்ப்புத்...

Read more

பயணியின் காதை கடித்து விழுங்கிய நடத்துனர்

தனியார் பஸ்ஸொன்றின் நடத்துனர், பயணி ஒருவரின் காதை கடித்து விழுங்கிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார்...

Read more

பொதுமக்கள் பயமின்றி போதை பொருள் தொடர்பான தகவல்களை பொலிஸாருக்கு வழங்குங்கள் ; காவல்துறை

விசேட போதை பொருள் ஒழிப்பு திட்டத்தை அமுல்படுத்தும் வகையில் பதில் பொலிஸ் மா அதிபரின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளன....

Read more

5 சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றத்தில் பாதிரியார் கைது..!

தங்குமிடமொன்றில் ஐந்து சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் பாதிரியாரை கிருலப்பனை பொலிஸார் கைது செய்துள்ளனர். கிருலப்பனை பிரதேசத்தில் குறிப்பிட்ட மத சபையினால் நடத்தப்படும் 63 வயதான...

Read more

பொத்துவில் பொலிஸ் பிரிவில் துப்பாக்கிப் பிரயோகம், சந்தேக நபர் துப்பாக்கியுடன் சரண்..!

பொத்துவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல் அமுன பிரதேசத்தில் நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 46...

Read more

வட மாகாண பாடசாலைகளில் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை!

“பாடசாலைகளுக்குள் மாணவர்கள் பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டுசெல்வதற்குத் தடைவிதிக்க வேண்டும்” என வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நேற்றையதினம் நடைபெற்ற...

Read more

சீரற்ற வானிலையால் கிளிநொச்சியில் 394 குடும்பங்கள் பாதிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவி வரும் சீரற்ற வானிலையால் 394 குடும்பங்களை சேர்ந்த 1234 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு வெளியிட்டுள்ள...

Read more

கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்கள் தமது சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் .

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டது. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய ஊழியர்கள் தமது சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி, (15) மதிய...

Read more

பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் தெரிவு.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஏகமனதாக நியமிக்கப்பட்டுள்ளார். கொழும்பில் (டிசம்பர் 15) நடைபெறும் கட்சியின் தேசிய மாநாட்டில்...

Read more
Page 96 of 439 1 95 96 97 439
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist