சிரியாவின் கடற்பகுதியில் புலம்பெயர்ந்தோர் பயணித்த படகு மூழ்கியதில் 61பேர் உயிரிழப்பு!
சிரியாவின் கடற்பகுதியில் புலம்பெயர்ந்தோர்கள் பயணித்த படகு மூழ்கியதில் 61 புலம்பெயர்ந்தோரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக லெபனான் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார். உயிர் பிழைத்த 20 பேர் தெற்கு சிரியாவின்...
Read more









