Latest Post

போக்குவரத்து தண்டப்பணத்தை செலுத்துவதற்காக 24 மணிநேரமும் திறக்கப்படவுள்ள 13 தபால் நிலையங்கள்

மேல் மாகாணத்திலுள்ள 13 தபால் நிலையங்கள் 24 மணிநேரமும் திறந்து வைக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். போக்குவரத்து...

Read more

மாணவனை கொடூரமாக தாக்கிய ஆசிரியர்

பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரால் தாக்கப்பட்ட மாணவன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மித்தெனிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றிலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது குறித்து...

Read more

22,000 ஆசிரியர் வெற்றிடங்கள்..!

நாடளாவிய ரீதியில் 22 ஆயிரம் ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர தெரிவித்துள்ளார். இந்த வெற்றிடங்களுக்கு...

Read more

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை..!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பதுளை, கண்டி, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை...

Read more

சட்டவிரோத கடலட்டை பிடியில் ஈடுபட்ட 12 பேர் கைது..!

மன்னார் சிலாவத்துறை - கொண்டச்சிக்குடா கடல் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடலட்டைகளை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமேற்கு கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட...

Read more
Page 335 of 1156 1 334 335 336 1,156

Recommended

Most Popular

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist