அவிசாவளையில் தீ பரவல் – 45 பேர் பாதிப்பு..!
அவிசாவளை பென்ரீத் தோட்டம் பகுதியிலுள்ள தோட்ட குடியிருப்பொன்றில் பரவிய தீயினால் 8 லயன் அறைகள் தீக்கிரையாகியுள்ளன. இந்த தீவிபத்து முற்பகல் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது . தீவிபத்தினால், குறித்த...
Read moreஅவிசாவளை பென்ரீத் தோட்டம் பகுதியிலுள்ள தோட்ட குடியிருப்பொன்றில் பரவிய தீயினால் 8 லயன் அறைகள் தீக்கிரையாகியுள்ளன. இந்த தீவிபத்து முற்பகல் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது . தீவிபத்தினால், குறித்த...
Read moreபங்களாதேஷில் இன்று காலை 09.05 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 55 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6...
Read moreஎகொடஉயன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகத்துவாரம் கடலில் இளைஞர் ஒருவர் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இளைஞன் நேற்றைய தினம் நண்பர்களுடன் நீராடச் சென்ற போதே...
Read moreசில பொருட்களுக்கு விசேட பண்ட வரியை அறவிடுவதற்கு நிதியமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்கமைய நேற்று முதல் இந்த விசேட பண்ட...
Read moreலிட்ரோ எரிவாயுவின் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். இதன்படி, மாதாந்த எரிவாயு விலை திருத்தத்தின் கீழ் லிட்ரோ...
Read more©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED