தொழுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!
நாட்டில் தொழுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.இந்த ஆண்டின் முதல் 07 மாதங்களுக்குள் 864 தொழுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொழும்பில் மாத்திரம் 161 தொழுநோயாளர்களும் எகொடவெல...
Read more






