மருந்தை மாற்றி வழங்கியதால் பலியான பெண்..!
தனியார் மருந்தகம் ஒன்றில் தவறுதலாக வழங்கப்பட்ட மருந்தை பயன்படுத்திய பெண் ஒருவர் சுகவீனமடைந்து உயிரிழந்துள்ள சம்பவம் இங்கிரிய பகுதியில் பதிவாகியுள்ளது. உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு...
Read moreதனியார் மருந்தகம் ஒன்றில் தவறுதலாக வழங்கப்பட்ட மருந்தை பயன்படுத்திய பெண் ஒருவர் சுகவீனமடைந்து உயிரிழந்துள்ள சம்பவம் இங்கிரிய பகுதியில் பதிவாகியுள்ளது. உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு...
Read moreகுளவி தாக்குதலில் இருந்து தப்பிக்க ஓடிய பாடசாலை மாணவர் ஒருவர் பாறையில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். நுவரெலியா, பம்பரகெலேவத்த பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதியில் நேற்று மாலை...
Read moreஅடையாளம் காணப்படாத நோய் நிலைமை காரணமாக காலி சிறைச்சாலையில் கைதிகள் இருவர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, மேலும் 05 கைதிகள் நோய்வாய்ப்பட்ட நிலையில் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை...
Read moreபங்களாதேஷ் இலங்கைக்கு வழங்கிய 200 மில்லியன் டொலர்கள் கடனில் ஒரு பகுதியாக $50 மில்லியன் டொலர்களை மீள செலுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷ் வங்கி ஓகஸ்ட் 17 அன்று...
Read moreஎதிர்காலத்தில் ஒரு கிலோ கோழி இறைச்சியை 1200 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மக்காச்சோளத்திற்கான இறக்குமதி வரியை குறைப்பதற்கு அரசாங்கம்...
Read more©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED