இலங்கையின் தெற்கு கடற்கரையில் ஆழ்கடலில் நடத்தப்பட்ட சிறப்பு கடற்படை நடவடிக்கையின் மூலம், போதைப்பொருள் கடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் உள்ளூர் பல நாள் மீன்பிடிக் கப்பலை இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர்.
பல நாள் மீன்பிடிக் கப்பல் மேலதிக விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக கொண்டு வரப்படவுள்ளது.
Discussion about this post