கராப்பிட்டி வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவில் இன்று (வியாழக்கிழமை) ஏற்பட்டுள்ளது என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தீயணைப்பு வீரர்கள் குறித்த தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் இது வரை தெரியவில்லை என பொலிஸ்சார் தெரிவித்துள்ளனர்.










Discussion about this post