CEB-இன் மின் விநியோகப் பணிகள் இனி EDL வசம்…!
March 11, 2026
2026 மார்ச் 10ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. வடக்கு மாகாணத்திலும் திருகோணமலை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ...
நிதிக்குற்ற விசாரணை பிரிவினரால் இன்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன் கைது செய்யப்பட்டு, எதிர்வரும் மார்ச் 24 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக...
சிபெட்கோ எரிபொருள் விலைகள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படும். ஒட்டோ டீசல் ரூ.22 அதிகரித்து ரூ.303 ஆகவும், சுப்பர் டீசல் ரூ.24 அதிகரித்து ரூ.353 ஆகவும், பெட்ரோல்...
கட்டுநாயக்கவில் 2.762 கிலோ கிராம் குஷ் போதைப்பொருளுடன் 27 வயது இளைஞர் கைது கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் நேற்று இரவு (08)...
மத்திய கிழக்கின் முக்கிய எண்ணெய் உற்பத்தியாளர்கள் தமது உற்பத்தி அளவைக் குறைத்துள்ளதை அடுத்து, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை பாரிய அளவில் அதிகரித்துள்ளது. இதன்படி, ஒரு...
ஈரானின் புதிய ஆன்மீகத் தலைவராக அயதுல்லா கொமெய்னியின் மகன் மொஜ்தபா கொமெய்னி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்ததால் ஈரான் மீது அமெரிக்கா -...
சவுதி அரேபியாவில் உள்ள அவசியமற்ற அரச ஊழியர்களையும், அனைத்து பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களையும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அங்கிருந்து வெளியேறுமாறு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த...
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC), இஸ்ரேலுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் “உண்மை வாக்குறுதி 4” என்ற ராணுவ நடவடிக்கையின் 28வது அலையைத் தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது....
பெண்கள், குழந்தைகள், முதியோர் பாதுகாப்பு – அவர்களின் பாதுகாப்பிற்காக தனி இலாக்கா உருவாக்கப்படும். இது நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும். மதிப்புமிகு மகளிர் திட்டம் – 60 வயதுக்குட்பட்ட...
பருவகால மழை மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக இடைநிறுத்தப்பட்டிருந்த காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையேயான பயணிகள் படகு சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பருவகால மழை மற்றும் பராமரிப்பு பணிகளின்...
©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED