editor

editor

311 ஓட்டங்களை பெற்றது அவுஸ்ரேலியா : மூன்றாம் நாள் ஆட்டம் இன்று

இங்கிலாந்துக்கு இந்தியா நிர்ணயித்துள்ள வெற்றி இலக்கு..!

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகிறது. லக்னோவில் இடம்பெற்று வரும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து...

ஓய்வு பெறும் அதிகாரிகள் வாகனங்களின் உரிமையை மாற்ற முடியாது -அரசாங்கம்

அரச ஊழியர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…! – ஏற்படவுள்ள பாரிய மாற்றங்கள்

ஊழியர் ஒருவர் ஒரு நாளைக்கு உணவு இடைவேளை உட்பட மேலதிக நேர கொடுப்பனவுகள் இல்லாமல் 12 மணி நேரம் பணியாற்ற வேண்டும் என்ற புதிய வேலைவாய்ப்பு சட்டம்...

பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க நீர்த்தாரை, கண்ணீர்ப்புகைப் பிரயோகம்

நாளை அரச உத்தியோகத்தர்கள் பாரிய வேலைநிறுத்தப் போராட்டம்

அனைத்து அரச சேவையாளர்களும் நாளை (30) பாரிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பள அதிகரிப்பு மற்றும் ஓய்வூதிய முரண்பாடுகளுக்கு உடனடியாக தீர்வு கோரி நாடு முழுவதும்...

murder

முல்லைத்தீவில் வயோதிபர் ஒருவர் அடித்துக் கொலை

முல்லைத்தீவில் 68 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் நேற்று இரவு 11.00 மணியளவில் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் குறித்த கொலை சம்பவம் தொடர்பில்...

காசாவை கைப்பற்றும் எண்ணம் இல்லை ‘ – இஸ்ரேல்

காசாவிற்கு எதிரான இரண்டாம் கட்ட போர் ஆரம்பம் : இஸ்ரேல் பிரதமர்

ஹமாஸ் போராளிகளுக்கும், இஸ்ரேல் இராணுவத்திற்கும் இடையேயான போர் 23-வது நாளாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. இதனால் போர் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகின்றது. போரில் இருதரப்பிலும்...

வாகனச் சாரதிகளுக்கான விஷேட செய்தி

குடிபோதையில் வாகனம் செலுத்தி பல வாகனங்களை விபத்துக்குள்ளாக்கிய முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன கைது

மெரின் டிரைவ் பகுதியில் வைத்து முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் (ஓய்வு பெற்ற) ரவி செனவிரத்ன கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்றிரவு குடிபோதையில் வாகனம் ஓட்டி...

இந்தியா மண்டபம் அகதி முகாமில் இருந்து தப்பித்து வந்தவர் கைது!

அத்துமீறி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட, 37 இந்திய மீனவர்கள் கைது..!

அத்துமீறி இலங்கை கடற்பரப்பில், மீன்பிடியில் ஈடுபட்ட 37 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 5 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. நெடுந்தீவு மற்றும்...

காசாவை கைப்பற்றும் எண்ணம் இல்லை ‘ – இஸ்ரேல்

இஸ்ரேல் – ஹமாஸ் போர் : பலியானோர் எண்ணிக்கை 9,000 ஆக உயர்வு

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்தது. இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் இதுவரை 1,405 பேர் கொல்லப்பட்டுள்ளனர்....

கராப்பிட்டி வைத்தியசாலை புற்றுநோய் பிரிவில் திடீர் தீப்பரவல்

போதைக்கு அடிமையாகி சொந்த வீட்டையே எரித்த, 27 வயது இளைஞன் கைது – காத்தான்குடியில் சம்பவம்..!

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதிய காத்தான்குடியில் கடந்த வெள்ளிக்கிழமை (27) அதிகாலையில் இளைஞர் ஒருவர் சொந்த வீட்டை தானே தீ வைத்து எரித்த சம்பவம் பதிவாகியுள்ளது. இது...

வடமேல் மாகாணத்தில் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் வன்முறைகள் அதிகரிப்பு..!

சிறுவர்களின் நிர்வாணப் புகைப்படங்கள் விற்பனை!

02 முதல் 07 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் பாலியல் காட்சிகள் சமூக ஊடகங்களில் அண்மைக்காலமாக விற்பனை செய்யப்பட்டுவரும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக இலங்கையில்...

Page 107 of 491 1 106 107 108 491
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist