CEB-இன் மின் விநியோகப் பணிகள் இனி EDL வசம்…!
March 11, 2026
ஈரான் ஜனாதிபதி பிராந்திய நாடுகள் மீது நடைபெற்ற தாக்குதல்களுக்கு மன்னிப்பு கோரியுள்ளார். படைகளுக்கு இடையிலான தொடர்பாடல் குறைபாடுகள் இதற்குக் காரணமானதாக இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். அதன்பிறகு,...
அஸ்வெசும நலத்திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023 ஆண்டுகளில்) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் பயன் பெறாதவர்களின் தகவல்களை புதுப்பிக்கும் பணிகள் தற்போது நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று...
ஜா-எல, புனித ஆனா வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இன்று (07) அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த வீடானது, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினரான ‘பட்டுவத்தே...
ஈரான் தனது ஏவுகணைகளில் சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட கிளஸ்டர் (Cluster Munitions – கொத்துக் குண்டுகள்) வகை வெடிபொருட்களைப் பொருத்தி தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல்...
ஈரானின் மூன்றாவது யுத்தக் கப்பல் 183 பேருடன் இந்தியாவில் அடைக்கலம் ஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Lavan’ எனும் யுத்தக் கப்பலுக்கு அடைக்கலம் வழங்க இந்தியா தீர்மானித்துள்ளது. இதன்படி,...
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அண்மையில் மேற்கொண்ட இராணுவ தாக்குதல்களை கண்டித்து, “எண்ணெய்க்காக இரத்தம் சிந்தாதே” (No Blood for Oil) என்ற தொனிப்பொருளில் இன்று...
அவசரகாலச் சட்டம் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் என எதிர்க்கட்சிகள் சுமத்தும் குற்றச்சாட்டுகளை பிரதமர் நிராகரிப்பு அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நாட்டில் அடக்குமுறை நிலவுவதாக எதிர்க்கட்சிகள் சுமத்தும் குற்றச்சாட்டுகள்...
ஈரான் கடற்படைக் கப்பலுக்கு அனுமதி: அரசின் தீர்மானத்தை நாமல் ராஜபக்ச வரவேற்பு ஈரான் கடற்படையின் IRIS Bushier கப்பல் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து திருகோணமலை துறைமுகத்தில் தரிப்பதற்கு...
ஹார்முஸ் ஜலசந்தியில் கச்சா எண்ணெய் கப்பல்கள் தவிப்பு! ஈரான் கட்டுப்பாட்டில்தான் ஹார்முஸ் ஜலசந்தி இருக்கிறது. இந்த ஜலசந்தியை ஈரான் அரசு திடீரென மூடிவிட்டது. இதன் வழியாகத்தான் ஆசியாவில்...
©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED