editor

editor

பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான மோதலில் 13 வயது மாணவன் பலி!

பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான மோதலில் 13 வயது மாணவன் பலி!

அம்பாறை – திருக்கோவில் பகுதி, பாடசாலையொன்றில் இரண்டு மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 13 வயதான மாணவர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்தவரென தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த...

நாட்டின் சில இடங்களில் சிறிதளவில் மழை

100 மி.மீ. அளவான பலத்த மழை வீழ்ச்சிக்கு வாய்ப்பு – மக்களே அவதானம்!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சில இடங்களில் 100...

பிரிட்டனின் புதிய பிரதமருக்கு ஜனாதிபதி ரணில் வாழ்த்து

உணவுத் தேவைகளை மதிப்பிடுவதற்காக அனைத்து நாடுகளின் விவசாய அமைச்சர்களின் கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு

2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கான உணவுத் தேவைகளை மதிப்பிடுவதற்கும், உணவு நிலைமை குறித்த அறிக்கையை சமர்ப்பிப்பதற்கும் அனைத்து நாடுகளின் அனைத்து விவசாய அமைச்சர்களின் கூட்டத்தை கூட்ட...

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து அவசரகால கடனை இலங்கை ஒருபோதும் பெறாது – மௌபிம ஜனதா கட்சி

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து அவசரகால கடனை இலங்கை ஒருபோதும் பெறாது – மௌபிம ஜனதா கட்சி

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (IMF) அவசரகால கடனை இலங்கை ஒருபோதும் பெறாது என மௌபிம ஜனதா கட்சியின் தலைவரும் புலம்பெயர் தமிழ் மக்களின் பொதுச் செயலாளருமான நிமலன்...

தனிநபர்களுக்கான புதிய வருமான வரி விதிகள் டிசம்பர் முதல் அமுல்

தனிநபர்களுக்கான புதிய வருமான வரி விதிகள் டிசம்பர் முதல் அமுல்

உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, தனிநபர்களுக்கான புதிய வருமான வரி விதிகள் டிசம்பர் மாதம் முதல் அமலுக்கு வர உள்ளது. முன்னதாக புதிய வரிச் சட்டங்கள்...

singapoore-newsinfirst

வியட்நாம்-சிங்கப்பூர் எல்லையில் விபத்துக்குள்ளான படகில் பயணித்த 303 பேரும் இலங்கையர்களென அடையாளம்!

சிங்கப்பூருக்கு அருகிலுள்ள சர்வதேச கடற்பரப்பில் மீட்கப்பட்ட கப்பலில் இருந்த 303 பேர் இலங்கையர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அந்த கப்பலில் இருந்த இலங்கையர்கள் குழு தற்போது ஜப்பானிய...

Aruna-JVP-Newsinfirst

அரசாங்கத்திடம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டம் எதுவும் இல்லை – அனுர

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு பதில் தேடாமல் மக்கள் கொடுக்கும் அழுத்தங்களுக்கு எதிராக அரசாங்கம் அடக்குமுறையை பிரயோகிக்கின்றது என அனுர திஸாநாயக்க குற்றம் சாட்டினார். நாட்டின் தற்போதைய நிலைமை...

மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழா..! மே 8ம் திகதி வங்கி விடுமுறை நாளாக அறிவிப்பு

மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழா..! மே 8ம் திகதி வங்கி விடுமுறை நாளாக அறிவிப்பு

அடுத்த ஆண்டு மே மாதம் இடம்பெறவுள்ள பிரித்தானிய அரசரின் முடிசூட்டு விழாவை முன்னிட்டு மே 8 ஆம் திகதி வங்கி விடுமுறையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்து ராணி இரண்டாம்...

அரச அதிகாரிகளுக்கு எச்சரிக்கை..! அறிமுகப்படுத்தப்பட்ட புதிய திட்டம்

அரச அதிகாரிகளுக்கு எச்சரிக்கை..! அறிமுகப்படுத்தப்பட்ட புதிய திட்டம்

இலங்கை அரச அதிகாரிகள் மீதான இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க புதிய தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி...

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும்!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும்!

2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 30ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக வெளியிடப்படும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. விடைத்தாள்கள் திருத்தும்...

Page 444 of 468 1 443 444 445 468
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist