editor

editor

rain-newsinfirst.

நாட்டின் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழை

ஒரு சில இடங்களில் 75 மி.மீ. இற்கும் அதிக பலத்த மழை இன்றையதினம் (07) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன்...

landslide-kandy-newsinfirst

7 மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் நிலச்சரிவு அபாய எச்சரிக்கை

கண்டி, கங்காவட்ட கோரள மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை நாட்டில் பெய்து வரும் மழை காரணமாக, 7 மாவட்டங்கள் தொடர்பில் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலச்சரிவு அபாய எச்சரிக்கை அறிவிப்பை தொடர்ந்தும்...

Danuska-newsinfirst

தனுஷ்க குணதிலக உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடத் தடை

அவுஸ்திரேலியாவில் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவுக்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. உடன்...

dasun-Newsinfirst-Sports

அப்படி ஒரு சம்பவம் நடந்ததாக எங்களுக்குத் தெரியாது-இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷானக

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலவுக்கு நேர்ந்ததை எண்ணி வருத்தமடைவதாக இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷானக தெரிவித்துள்ளார். “என்ன நடந்தது என்பது எங்களுக்கு இன்னும்...

Eggs-Newsinfirst

நாட்டில் முட்டை தட்டுப்பாடு ஏற்படும் -அஜித் குணசேகர

அடுத்த வருடம் நாட்டில் முட்டை தட்டுப்பாடு ஏற்படும் என அகில இலங்கை கோழிப்பண்ணை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார். கால்நடை தீவன இறக்குமதி குறைவடைந்தமை...

இரா.சம்பந்தன-Newsinfirst-R-Sambandhan

ஜனநாயகத்திற்கான தங்க விருது இரா.சம்பந்தனுக்ககா?

அரசியல்வாதிகளுக்கு வாழ்க்கையில் ஒரு முறை மாத்திரமே வழங்கப்படும் ஜனநாயகத்திற்கான தங்க விருது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனுக்கு வழங்கப்பட்டுள்ளது. அரசியல் கற்கை நிறுவனமான இன்ஸ்டிடியூட்...

Ranil-Newsinfirst

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்ரனியோ குட்டேரஸை சந்தித்தார் ஜனாதிபதி ரணில்!

COP 27 காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக எகிப்து சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்ரனியோ குட்டேரஸை(Antonio Guterres)...

மீனவர்களை மனிதாபிமான முறையில் கையாளுங்கள்: இந்திய கடற்படை வேண்டுகோள்

மீனவர்களை மனிதாபிமான முறையில் கையாளுங்கள்: இந்திய கடற்படை வேண்டுகோள்

இந்திய மீனவர்களிடம் மனிதாபிமான அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும் என இந்திய கடற்படை இலங்கை கடற்படையிடம் வலியுறுத்தியுள்ளது. நவம்பர் 4 ஆம் திகதி வங்காள விரிகுடாவில் இலங்கைக் கப்பலில்...

மகிந்தவை பதவி விலக கோரும் சஜித்

மகிந்தவை பதவி விலக கோரும் சஜித்

மகிந்த தேசப்பிரிய நீங்கள் உண்மையான சோசலிஸ்டாக இருந்தால், நீங்கள் உண்மையிலேயே நாட்டை நேசிப்பவராக இருந்தால், தேர்தலை ஒத்திவைப்பதற்காக உருவாக்கப்பட்ட பதவியிலிருந்து தயவு செய்து இராஜினாமா செய்யுங்கள். உங்களால்...

stationery-newsinfirst

கொப்பி, உட்பட எழுது பொருட்களின் விலைகள் மூன்று மடங்கு உயர்வு…

அச்சுத் தொழிலில் பயன்படுத்தப்படும் காகிதம் மற்றும் இதர பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால், அப்பியாச புத்தகங்கள், பாடசாலை உபகரணங்கள் உட்பட அனைத்து எழுதுபொருட்களின் விலையும் மூன்று மடங்கு உயர்ந்துள்ளதாக...

Page 445 of 468 1 444 445 446 468
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist