editor

editor

யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் பெண்ணின் சடலம் !

யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் பெண்ணின் சடலம் !

யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 4 அடி 5 அங்குலம் உயரமுடைய பச்சை நிற சேலை அணிந்த...

வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம்

வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம்

வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினினால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறிித்த போராாட்டம் இன்று (ஞாயிற்க்கிழமை) வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றது....

தென் கொரியா Halloween கூட்ட நெரிசலில் சிக்கி மரணித்த 151 பேரில் இலங்கையரும் ஒருவர்

தென் கொரியா Halloween கூட்ட நெரிசலில் சிக்கி மரணித்த 151 பேரில் இலங்கையரும் ஒருவர்

தென் கொரிய தலைநகர் சியோலில் நேற்றிரவு (29) இடம்பெற்ற 'Halloween' (ஹலோவீன்) எனப்படும் நிகழ்வில் பங்கேற்ற பாரிய அளவிலான கூட்டத்தில், ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 151...

நீர், மின்சார கட்டண பட்டியல்களுக்கான தபாலக சேவைக் கட்டணம் அதிகரிப்பு

நீர், மின்சார கட்டண பட்டியல்களுக்கான தபாலக சேவைக் கட்டணம் அதிகரிப்பு

தபால் நிலையங்கள் ஊடாக செலுத்தப்படும் நீர் மற்றும் மின்சார பட்டியல்களுக்காக அறவிடப்படும் சேவை கட்டணம் 20 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சேவைக் கட்டண அதிகரிப்புக்கான சுற்று நிருபம் அனைத்து...

முதலாம் திகதி முதல் உணவு,தேனீர் விலைகள் குறையும்

முதலாம் திகதி முதல் உணவு,தேனீர் விலைகள் குறையும்

எதிர்வரும் முதலாம் திகதி முதல் தேநீர் மற்றும் மேலும் சில உணவு வகைகளின் விலையை 10 சதவீதத்தால் குறைப்பதற்கு எதிர்பார்ப்பதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம்...

புதுச்சேரி அரசால் இலங்கை மக்களுக்கு நீரிழிவு மாத்திரைகள் அன்பளிப்பு

புதுச்சேரி அரசால் இலங்கை மக்களுக்கு நீரிழிவு மாத்திரைகள் அன்பளிப்பு

இ.தொ.காவின் வேண்டுகோளுக்கு அமைய புதுச்சேரி அரசினால் இலங்கைவாழ் மக்களுக்கு நீரிழிவு நோய்க்கான மருந்து மாத்திரைகள் சபாநாயகர் செல்வம் மற்றும் போக்குவரத்து அமைச்சர் திருமதி சந்திர பிரியங்கா ஆகியோர்...

வெளிநாடு செல்ல வேண்டாம் – அமைச்சர்களுக்கு பயணக் கட்டுப்பாடு

வெளிநாடு செல்ல வேண்டாம் – அமைச்சர்களுக்கு பயணக் கட்டுப்பாடு

இம்முறை பாதீடு விவாதத்தின் போது, அமைச்சர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி செயலகம் பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி, பாதீடு மீதான விவாதம் எதிர்வரும் டிசம்பர் 8...

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

சர்வதேச தொழிற்ச்சந்தைக்கு ஏற்ற வகையில் பயிற்றுவிக்கப்பட்ட மற்றும் கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில் மாகொலவில் நொர்தன் கம்பஸ் ஒக்டோபர் 27ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் தொழில்...

பேருந்து கட்டணங்களை குறைக்க நடவடிக்கை?

பேருந்து கட்டணங்களை குறைக்க நடவடிக்கை?

பேருந்துகளில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைய மாத்திரம் பயணிகளை ஏற்றிச் செல்லும் சட்டத்தை நீக்கினால், 12 வீதத்தால், பேருந்து கட்டணத்தைக் குறைக்க முடியும் என போக்குவரத்து அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.அவ்வாறு...

பெற்றோலியப் பொருட்கள் திருத்த சட்டம் நடைமுறையில் உள்ளது -காஞ்சன விஜேசேகர

பெற்றோலியப் பொருட்கள் திருத்த சட்டம் நடைமுறையில் உள்ளது -காஞ்சன விஜேசேகர

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பெற்றோலிய பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) (திருத்தம்) சட்டம் தற்போது நடைமுறையில் உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஒக்டோபர் 26...

Page 453 of 468 1 452 453 454 468
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist