கைக் குண்டுடன் இளைஞன் கைது, இறக்காமம் – மஜீத் புரத்தில் சம்பவம்..!
இறக்காமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வரிப்பத்தான்சேனை மஜீத் புரம் பகுதியில் நேற்று கைகுண்டு ஒன்றுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இறக்காமம் ஐந்தில் வசித்து வரும்...
இறக்காமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வரிப்பத்தான்சேனை மஜீத் புரம் பகுதியில் நேற்று கைகுண்டு ஒன்றுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இறக்காமம் ஐந்தில் வசித்து வரும்...
பெறுமதி சேர் வரி அதிகரிப்பை தொடர்ந்து ஜனவரி முதலாம் திகதியிலிருந்து மதுபானங்களுக்கான விலையும் அதிகரிப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய,DCSL 750 மில்லி லீற்றர் மதுபான போத்தலின் விலை 90...
6 முதல் 9 மாதங்களுக்கு இடைப்பட்ட குழந்தைகளுக்கு அம்மை நோயிற்கான தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தனது உத்தியோகப்பூர்வ முகநூல் பக்கத்தில் அறிவித்துள்ளது....
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சி தொகையை அழிப்பதற்கு இலங்கை சுங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. பன்றி இறைச்சி, சொசேஜஸ் மற்றும் வாத்து இறைச்சி என்பன கால்நடை உற்பத்தி...
கொழும்பில் கோவிட் 19 தொற்று அல்லது வேறு எந்த தொற்று பரவுகையும் கிடையாது என கொழும்பு மாநகரசபை அறிவித்துள்ளது. எனினும் நோய்த்தொற்றுகள் பரவுவதினை தடுப்பதற்கு மக்கள் போதியளவு...
இந்தியப் பெருங்கடலில் இரண்டு நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் சிரேஷ்ட நில அதிர்வு நிபுணர் நில்மினி தல்தேன தெரிவித்தார். இதில் முதல் நிலநடுக்கம்...
மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு தலைமையகத்திற்குட்பட்ட திஸ்ஸவீரசிங்கம் சதுக்கத்தில் நேற்று மாலை வீடு ஒன்று இளைஞர்களினால் முற்றுகையிடப்பட்ட நிலையில் அங்கிருந்து ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் இரண்டு மோட்டார் சைக்கிளும்...
ஜனவரி முதலாம் திகதி முதல் பெறுமதி சேர் வரி (VAT) நடைமுறைப்படுத்தப்படுவதன் மூலம் எரிபொருள் விலைகளில் ஏற்படும் மாற்றம் குறித்து நிதி அமைச்சின் வரிக் கொள்கை ஆலோசகர்...
பொலன்னறுவை மட்டக்களப்பு வீதியின் கல்லலையில் இருந்து மன்னம்பிட்டிப் பாலம் வரையிலான, 04 இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. நீர்மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் இரவு...
இந்த ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பான பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் அனைத்திற்கும் இன்று முதல் தடைசெய்யப்பட்டுள்ளது. அதன்படி, பரீட்சை தொடர்பான மாதிரி வினாப்...
©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED