editor

editor

சீனாவில் H3N8 பறவை காய்ச்சல். பெண் ஒருவர் உயிரிழப்பு..!

கொரோனா தொற்றால் மேலுமொருவர் உயிரிழப்பு!

கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டு அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் இன்று (29) உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மதவாச்சியைச் சேர்ந்த 54...

ரயில் சேவைகள் சில இடைநிறுத்தம்

அனுராதபுரத்திற்கும் மஹவவிற்கும் இடையிலான ரயில் சேவையை தற்காலிகமாக மூட தீர்மானம்

வடக்கு ரயில் வீதியின் அனுராதபுரத்திற்கும் மஹவவிற்கும் இடையிலான ரயில் சேவையை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடக்கு ரயில் வீதியின் இரண்டாம் கட்ட நவீனமயமாக்கல் பணிகள் காரணமாக இந்த...

அனர்த்த நிலைமைகள் தொடர்பில் தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு கோரிக்கை-சாகல ரத்நாயக்க!

தொடர்ச்சியான மழையால் கந்தப்பளையில் வெள்ளம்..!

சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தின் பல பிரதேசங்களில் நேற்று (27) நள்ளிரவு முதல் பெய்த தொடர்ச்சியான மழையின் காரணமாக கந்தப்பளை பிரதேசத்தில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. நுவரெலியா-கந்தப்பளை...

யாழில். போதை ஊசியால் இளைஞன் உயிரிழப்பு!

நீரில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் சடலமாக மீட்பு..!

மாரவில - மூதுகடுவ பிரதேசத்தில் கடலில் நீராடச் சென்று காணாமல் போன பாடசாலை மாணவனின் சடலம் இன்று (28) அந்தப் பிரதேசத்தில் கரையொதுங்கியிருந்த நிலையில் மீனவர்களினால் மீட்கப்பட்டுள்ளது....

அரச ஊழியர்களுக்கு சம்பளமின்றி விடுமுறை – ஆயிரத்து 150 விண்ணப்பங்களுக்கு அனுமதி!

இணையவழி முறையில் இயங்கவுள்ள அரச நிறுவனங்கள்…!

அனைத்து உள்ளூராட்சி நிறுவனங்களின் பணம் செலுத்தும் நடவடிக்கைகளை இணையவழி முறையின் ஊடாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக, உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்துள்ளார். அடுத்த வருடம் மார்ச்...

பிரபல நடிகர் விஜயகாந்த் காலமானார்!

பிரபல நடிகர் விஜயகாந்த் காலமானார்!

பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்த் காலமானார். சுகயீனமுற்றிருந்த அவர் கொரோனா தொற்றுக்குள்ளானதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னை மியாட் மருத்துவமனையில் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக நேற்று முன்தினம்...

மேல் மாகாண பாடசாலைகளில் களமிறங்கும் புலனாய்வு பிரிவினர்

குடு ரொஷானின் ரூ.55 மில்லின் பெறுமதியான சொத்துகள் பறிமுதல்

போதைப்பொருள் வியாபாரியான குடு ரொஷானுக்கு சொந்தமான 55 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. ஜா- எல பிரதேசத்தில் அமைந்துள்ள காணி மற்றும் சொகுசு ஜீப்...

பதினொரு மாதங்களில் 3,000க்கும் அதிகமான இலஞ்ச முறைப்பாடுகள்..!

இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவுக்கு புதிய தலைவர் நியமனம்

இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் தலைவராக நீதியரசர் பி. இத்தாவல நியமிக்கப்பட்டுள்ளாா். உறுப்பினர்களாக சேத்திய குணசேகர, கே. பெர்னாட் ராஜபக்ஷ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதுடன் ஜனவரி...

மட்டக்களப்பு கடற்கரையில் ஒதுங்கிய மர்மப்பொருள்..!

மட்டக்களப்பு கடற்கரையில் ஒதுங்கிய மர்மப்பொருள்..!

மட்டக்களப்பு மாவட்டம் கோட்டைக்கல்லாறு கடற்கரையில் மர்மப் பொருளொன்று இன்று (28) காலை ஒதுங்கியுள்ளது. அப்பகுதி கடலில் நேற்று மாலை மர்மப் பொருள் ஒன்று மிதந்துள்ளதை அங்குள்ள மீனவர்கள்...

சுனாமி அபாயம் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்க புதிய முறைமை

சுனாமி எச்சரிக்கை கோபுரங்கள் செயலிழப்பு

நாட்டின் கரையோரப் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள 77 சுனாமி எச்சரிக்கை கோபுரங்களில் 57 செயலிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். அவற்றில் பதினொரு பேரிடர் மேலாண்மை மையத்திலிருந்தும் ஒன்பது...

Page 61 of 490 1 60 61 62 490
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist