editor

editor

சதொசவிலும் மதுபானம் விற்பனை?

சவுதி அரேபியாவில் மதுக் கொள்கை தளா்வு

சவுதி அரேபியாவில் இஸ்லாம் அல்லாத வெளிநாட்டு தூதரக அதிகாரிகளுக்கு மட்டும் மது விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், வெளிநாடுகளைச் சோ்ந்த இஸ்லாம் அல்லாத செல்வந்தா்கள் அனைவரும் மது...

மேல் மாகாண பாடசாலைகளில் களமிறங்கும் புலனாய்வு பிரிவினர்

எம்.பியை தாக்கிய குற்றச்சாட்டு – பொலிஸ் உத்தியோகத்தருக்கு பிணை

தேசிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமாரவை தாக்கினார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தருக்கு எம்பிலிபிட்டிய நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது....

இஸ்ரேலில் மதவழிபாட்டுத் தலம் அருகே துப்பாக்கிச் சூடு – 7 பேர் பலி

பங்களாதேஷில் மற்றொரு மாணவத் தலைவர் மீது துப்பாக்கிச் சூடு!

பங்களாதேஷில் மாணவர் தலைவரான மொட்டலேப் ஷிக்தர் என்பவரை மர்ம நபர்கள் தலையில் சுட்டதில் பலத்த காயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஷேக் ஹசீனா பிரதமர் பதவியிலிருந்து...

மூன்றாம் காலாண்டில் இங்கிலாந்து பொருளாதார வளர்ச்சி 0.1% ஆகக் குறைவு!

மூன்றாம் காலாண்டில் இங்கிலாந்து பொருளாதார வளர்ச்சி 0.1% ஆகக் குறைவு!

இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இங்கிலாந்தின் பொருளாதாரம் வளர்ச்சி மந்தநிலையைச் சந்தித்ததாக தேசிய புள்ளிவிபரவியல் அலுவலகத்தின் புள்ளிவிவரங்கள் இன்று (22) காலை வெளிப்படுத்தியுள்ளன. இந்த தகவல் தொழிற்கட்சி...

மகத்துவம் மிகுந்த மார்கழி மாத சிறப்புகள்!

மகத்துவம் மிகுந்த மார்கழி மாத சிறப்புகள்!

மனிதர்களுக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள். தை தொடங்கி, ஆனி மாதம் வரை தேவர்களுக்கு பகல் பொழுதாகும். ஆடி மாதம் முதல் மார்கழி வரை...

மாகாண மேல் நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யும் வசதி வேண்டும்

மலையக மக்களை வட, கிழக்கில் குடியேறுமாறு வற்புறுத்தவில்லை – எம்.ஏ.சுமந்திரன்

மலையக மக்கள் அவர்களது தாயகத்தை விட்டுவிட்டு, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வந்து குடியேறவேண்டும் என நாம் வற்புறுத்தவில்லை. மாறாக வட, கிழக்கு மாகாணங்களில் குடியேறுவதற்கான விருப்பத்துடன் இருக்கும்...

முன்னாள் துணைவேந்தர் மீதான தாக்குதல் : அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி பணிப்பு

பேராதனை பல்கலைக்கழகத்தின் மூன்று பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் 29 ஆம் திகதி ஆரம்பம்!

டித்வா சூறாவளி காரணமாக தடைபட்டிருந்த பேராதனை பல்கலைக்கழகத்தின் மூன்று பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அதன்படி, கால்நடை வைத்திய விஞ்ஞான பீடம்,...

காரைநகரில் இறைச்சிக்காக மாடு வெட்டியவர் கைது

வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றல்!

கரந்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 3வது மைல்கல் பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் போதைப்பொருளை எல்பிட்டிய ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். எல்பிட்டிய ஊழல் தடுப்பு...

பிரிட்டிஷ் – ஈரானிய வெளிவிகார அமைச்சர்களுக்கு இடையில் தொலைபேசி உரையாடல்!

பிரிட்டிஷ் – ஈரானிய வெளிவிகார அமைச்சர்களுக்கு இடையில் தொலைபேசி உரையாடல்!

ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி வெள்ளிக்கிழமை பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் யெவெட் கூப்பருடன் (Yvette Cooper) தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியதாக ஈரானிய அரசு ஊடகம்...

மண்சரிவால் பாதிக்கப்படக்கூடிய பாடசாலைகள் இடமாற்றம் செய்யப்படும் – பிரதமர்

மண்சரிவால் பாதிக்கப்படக்கூடிய பாடசாலைகள் இடமாற்றம் செய்யப்படும் – பிரதமர்

அண்மைய பேரழிவால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளை மீண்டும் கட்டியெழுப்புவது குறித்து விவாதிக்க பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் யுனிசெஃப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (20) பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது....

Page 7 of 468 1 6 7 8 468
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist