editor

editor

புறக்கோட்டை பஸ் நிலைய ஒழுங்கு மீறினால் சட்டம் கடுமையாகும் – அமைச்சர் எச்சரிக்கை

புறக்கோட்டை பஸ் நிலைய ஒழுங்கு மீறினால் சட்டம் கடுமையாகும் – அமைச்சர் எச்சரிக்கை

புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்திற்கு சேதம் விளைவிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இன்று (10) காலை புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்திற்கு கண்காணிப்பு...

மஹாபொல உதவித்தொகை – மாணவர் கணக்குகளில் வைப்பு

மஹாபொல உதவித்தொகை – மாணவர் கணக்குகளில் வைப்பு

மஹாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நிதியத்தினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் மார்ச் மாதத்திற்கான தவணைக்கட்டணம் இன்று (10) வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளது. இதன்படி, மார்ச் மாதத்திற்குரிய 10,000 ரூபாய்...

இலங்கையில் நடந்த சோகம் – மின்னல் தாக்கி 23 வயது யுவதி உயிரிழப்பு

இலங்கையில் நடந்த சோகம் – மின்னல் தாக்கி 23 வயது யுவதி உயிரிழப்பு

மொனராகலை வெல்லவாய, ஹந்தபானகல – கென்ஹத பகுதியில் மின்னல் தாக்கியதில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீட்டிற்கு அருகிலுள்ள விவசாய நிலத்தில் தனது தாய் மற்றும் தந்தை...

மின்சாரக் கட்டணத்தை மேலும் 53% இனால் அதிகரிக்க முன்மொழிவு.. நிலக்கரி நஷ்டம் 2000 கோடி..

மின்சாரக் கட்டணத்தை மேலும் 53% இனால் அதிகரிக்க முன்மொழிவு.. நிலக்கரி நஷ்டம் 2000 கோடி..

சமீபகாலமாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலக்கரி கொடுக்கல் வாங்கல் காரணமாக, 2026 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாத காலப்பகுதியில் மாத்திரம் 20 பில்லியன் ரூபாவிற்கும்...

ஈரானுக்கு இருந்த திறன் முழுமையாக முறியடிக்கப்பட்டுள்ளது – வெள்ளை மாளிகை உறுதி

ஈரானுக்கு இருந்த திறன் முழுமையாக முறியடிக்கப்பட்டுள்ளது – வெள்ளை மாளிகை உறுதி

ஈரானுக்கு எதிரான போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா கொண்டிருந்த ஒவ்வொரு நோக்கமும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது என வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது. அதன்படி, ஈரானிய கடற்படை அழிக்கப்பட்டுள்ளதாகவும், தெஹ்ரானின் பாதுகாப்ப...

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை மீண்டும் அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை மீண்டும் அதிகரிப்பு

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலை இன்று (09) மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி,...

அமைதி பேச்சுவார்த்தை நியாயமற்றது – ஈரான்

அமைதி பேச்சுவார்த்தை நியாயமற்றது – ஈரான்

இரண்டு வாரகால போர்நிறுத்த அறிவித்தலின் பின்னரும் இஸ்ரேல் நேற்று லெபனான் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளது. இத் தாக்குதலில் 250 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு, இதற்கு தக்க பதிலடி...

அஸ்வெசும கொடுப்பனவு அதிகரிப்பு!

அஸ்வெசும கொடுப்பனவு அதிகரிப்பு!

குறைந்த வருமானம் பெறும் அஸ்வெசும பயணாளர்கான 17,500 கொடுப்பனவு 25,000 ருபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் சற்றுமுன்னர் தெரிவித்துள்ளார். குறித்த கொடுப்பனவு ஏப்ரல்...

அமெரிக்கா மற்றும் அதன் அரேபிய பிராந்திய நட்பு நாடுகளுக்கு புதிய எச்சரிக்கை விடுத்தது ஈரான்

அமெரிக்கா மற்றும் அதன் அரேபிய பிராந்திய நட்பு நாடுகளுக்கு புதிய எச்சரிக்கை விடுத்தது ஈரான்

ஈரானிய புரட்சிகர காவல்படை அண்டை நாடுகளுக்கு “சுயக்கட்டுப்பாட்டின் காலம் முடிந்துவிட்டது” என்று எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், “அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் பிராந்திய உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து,...

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு இடைநிறுத்தம்.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு இடைநிறுத்தம்.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்த பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. தமது கோரிக்கை தொடர்பில் அரசாங்கம் உரிய தீர்வுகளை அறிவிக்க தவறும் பட்சத்தில், அடுத்த கட்ட...

Page 8 of 492 1 7 8 9 492
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist