உலகம்

உலகச்செய்திகள் - newsinfirst.com

குர்ஆனை அவமதிக்க முடியாது: அறிமுகமாகும் புதிய சட்டங்கள்

ஐரோப்பிய நாடான டென்மார்க், இஸ்லாத்தை இழிவுபடுத்தும் நோக்கில், புனித குர்ஆன் பிரதிகளை பொது இடங்களில் எரிப்பதைத் தடுக்க புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு, டென்மார்க்கில்...

Read more

காஸாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்து 248ஆக உயர்வு

காஸா பகுதியி‌ல் இ‌ஸ்ரேல் ராணுவ‌ம் கட‌ந்த சில வார‌ங்களாக நட‌த்திவரு‌ம் தா‌க்குதலி‌ல் உயிரிழ‌ந்தவ‌ர்களி‌ன் எ‌ண்ணி‌க்கை 16,200ஐ கட‌ந்து‌ள்ளது. இது குறி‌த்து காஸா சுகாதார‌த் துறை‌ அமைச்சக‌ம் வெளியி‌ட்டு‌ள்ள...

Read more

குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை ஒருபோதும் இல்லாத அளவிற்கு அதிகரித்ததை தொடர்ந்து பிரித்தானியா கடுமையான விசா நடைமுறைகளை அறிவித்தது.

குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்காக பிரிட்டன் புதிய கடுமையான விசா நடைமுறைகளை அறிவித்துள்ளது. குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை ஒருபோதும் இல்லாத அளவிற்கு அதிகரித்ததை தொடர்ந்து அதனை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக...

Read more

பங்களாதேஷில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்..!

பங்களாதேஷில் இன்று காலை 09.05 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 55 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6...

Read more

போர் நிறுத்தத்துக்கு பின்னர் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 178 பேர் உயிரிழப்பு.

தற்காலிக போர் நிறுத்தத்துக்கு பின்னர் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 178 பேர் கொல்லப்பட்டதாக காசாவில் ஹமாஸ் தரப்பினரால் நடத்தப்படும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதேநேரம் 200 பயங்கரவாத...

Read more

6 நாள் போர் நிறுத்தம் இன்றுடன் முடிவு – மீண்டும் போர் மூளுமா?

ஹமாஸ் போராளிகளை ஒழிக்கும் வரை போர் ஓயாது என காசா மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தி வந்தது. கட்டார், எகித்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் பணயக்கைதிகளை...

Read more

காஸாவில் மேலும் 2 நாட்கள் போர் நிறுத்தம்

கட்டாரில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பலஸ்தீனத்தின் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பினால், இஸ்ரேல்...

Read more

திருப்பதி தரிசனத்துக்கு சென்றார் பிரதமர்

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்டு ஞாயிற்றுக்கிழமை திருப்பதிக்கு சென்றுள்ளார். ஞாயிற்றுக்கிழமை மாலை ரேணிகுண்டா விமான நிலையம் வந்தடைந்த பிரதமரை ஆந்திர முதல்வர் ஜெகன்...

Read more

உலகின் மிகப்பெரிய பனிப்பாறை மிதக்கத் தொடங்கியுள்ளது

சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு உலகின் மிகப்பெரிய பனிப்பாறை உடைந்து மிதக்கத் தொடங்கியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அண்டார்டிகாவைச் சேர்ந்த இந்த மிகப்பெரிய பனிப்பாறை A23a என விஞ்ஞானிகள்...

Read more

39 பாலஸ்தீனர்களுக்கு பதிலாக 24 பிணை கைதிகளை விடுவித்த ஹமாஸ்..!

இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக 39 பாலஸ்தீனிய கைதிகளுக்கு ஈடாக 24 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்தது. கடந்த ஒக்டோபர்...

Read more
Page 18 of 61 1 17 18 19 61
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist