கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களுக்கு இடையே மோதல்
April 10, 2026
தெற்கு ஜேர்மனியில் பாடசாலைக்கு நடந்து சென்று கொண்டிருந்த இரு சிறுமிகள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) காலை இல்லர்கிர்ச்பெர்க் நகரத்திலுள்ள அகதிகள் தங்குமிடத்திலிருந்து வெளியே...
Read moreஜி-20 நாடுகளின் தலைமை பதவியை இந்தியா ஏற்றிருப்பது, நாட்டின் பலத்தை உலகம் முழுவதும் வெளிப்படுத்த ஒரு தனித்துவமான வாய்ப்பு என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜி-20...
Read moreஇந்தியாவில் குளிர்கால நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை புதன்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளது. நாளை தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை நடக்கிறது. குளிர்கால...
Read moreஇலங்கையில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தனது பிரஜைகளுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி இலங்கைக்கு விஜயம் செய்தால்...
Read moreஉலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,800 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. முன்னதாக ஒரு அவுன்ஸ்...
Read moreபாலஸ்தீனத்தின் காசாவில் கடந்த வருடத்தில் மட்டும் வறுமை 64 சதவீதமாக உயர்ந்துள்ளதாக பாலஸ்தீனிய சர்வதேச உறவுகளுக்கான கவுன்சில் தெரிவித்துள்ளது. பாலஸ்தீனத்தில் நீடித்த மோதல்கள், பொருளாதார தேக்கநிலை இன்னமும்...
Read moreபோதைப்பொருள் கடத்தல், போதைப்பொருள் விற்பனை என்பவற்றை போல மனித வியாபாரமும் விரைவாக வளர்ந்து அதிக வருமானத்தைப் பெற்றுத்தரும் குற்றச்செயலாக காணப்படுகின்றது. இதில் மக்கள் பண்டங்களைப் போல விற்கப்படுகின்றனர்....
Read moreவெளிநாட்டு பணியாளர்களால் இலங்கை நாட்டுக்கு அனுப்பப்படும் பணத்துக்கு வரி விதிக்கப்படுவதில்லை என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது இவ்வாறு அனுப்பப்படும் பணத்துக்கு வரிகள் விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள்...
Read moreமும்பையில் ஒரு பரபரப்பான வீதியில் நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்த தென் கொரியாவைச் சேர்ந்த மியோச்சி என்ற யூடியூபரிடம் தவறாக நடந்துக்கொண்ட இரு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சமூகவலைதளங்களில்...
Read moreஒரே நாடு ஒரே மின்கட்டணம் என்ற கொள்கையை மக்கள் ஏற்க வேண்டும் என முதலமைச்சர் நிதிஷ்குமார் அழைப்பு விடுத்துள்ளார். பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் 15 ஆயிரத்து...
Read more©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED