மீண்டும் யுத்தம்?
May 5, 2026
2026 மே 05ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
May 5, 2026
பயங்கரவாதத்துக்கு நிதி ரீதியிலும், சித்தாந்த ரீதியிலும் பாகிஸ்தானும் சீனாவும் ஆதரவு வழங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். பயங்கரவாதத்துக்கு கிடைக்கும் நிதியை தடுப்பது தொடர்பான கருத்தரங்கை...
Read moreஇந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று (சனிக்கிழமை) இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். இதற்கமைய இன்றும் நாளையம் இலங்கையில் தங்கியிக்கும் அவர் ஜனாதிபதி உள்ளிட்ட...
Read moreஇந்தியக் கடற்றொழிலாளர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை, இலங்கை கடற்படை தொடர்ந்து மீறுவதாக தமிழக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இது, இந்திய தேசத்திற்கு சவாலாகத் தோன்றுகிறது என்று தமிழக...
Read moreதமிழகத்தில் TENTEA நிறுவனத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அரச நிதி ஒதுக்கீட்டில் 677 வீடுகள் அமைத்துத் தருவதாக தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்....
Read moreஇலங்கை கடற்படையினரால் தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 14 இந்திய மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 06ஆம் திகதி கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 14 பேரும்...
Read moreஇந்திய மீனவர்களிடம் மனிதாபிமான அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும் என இந்திய கடற்படை இலங்கை கடற்படையிடம் வலியுறுத்தியுள்ளது. நவம்பர் 4 ஆம் திகதி வங்காள விரிகுடாவில் இலங்கைக் கப்பலில்...
Read moreமும்பையில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராக வலுவாக கருத்து தெரிவித்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கனுக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் நன்றி தெரிவித்துள்ளார். மும்பையில்...
Read moreஇலங்கையில் மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புக்கு இணையான பயங்கரவாதத் தாக்குதல் ஒன்றை தென்னிந்தியாவில் நடத்த திட்டம் இருந்ததா என்பது குறித்து இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு சந்தேகம்...
Read moreஇந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் இருந்து குப்த்காசி நோக்கி பயணித்த தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் 7பேர் உயிரிழந்துள்ளார். கேதார்நாத்தின் காட் ஷடி என்ற மலைப்பாங்கான...
Read moreநீதி கிடைப்பதில் ஏற்படும் தாமதம் மக்களுக்குப் பெரும் சவாலாக உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்துள்ளார். நீதிமன்றங்களில் உள்ளூர் மொழியைப் பயன்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட...
Read more©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED