அரிசி வியாபாரிகள் ஒரு கிலோ சம்பா அரிசியின் விலையை 30 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர். இலங்கையின் பிரதான அரிசி விற்பனை நிறுவனம் 230 ரூபாவாக...
Read moreகல்விப் பொதுப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் உயர்தரத்திற்கு விண்ணப்பிக்கும் போது பாடசாலைகளுக்கு எவ்வாறு முன்னுரிமை வழங்கப்படுகின்றது என்பது தொடர்பில் கல்வி இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் கருத்துத்...
Read moreபெறுமதி சேர் வரியை (VAT) விதித்ததன் பின்னர் ரூ.346 ஆகவுள்ள ஒரு லீற்றர் பெற்றோல் 62.28 ரூபாவால் அதிகரிக்கவுள்ளது, மற்றும் அதன் புதிய சில்லறை விலை ரூ....
Read moreவெங்காய விலையில் சடுதியான அதிகரிப்பு உள்ளூர் சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை வேகமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, கடந்த இரு நாட்களில் சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலையானது...
Read moreஅநுராத புரம் மாவட்டத்தில் அதிகரித்து வரும் எச்.ஐ.வி நோயாளர்களின் வீதம் குறித்து மாவட்ட சுகாதார அதிகாரிகள் கவலை தெரிவித்தனர். அநுராதபுரம் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளரான வைத்தியர்...
Read moreசிலாபம் - அம்பகதவில பாடசாலையின் மதில் இடிந்து வீழ்ந்ததில் தரம் 11 இல் கல்வி கற்கும் இரண்டு மாணவர்கள் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர். இன்று (12) காலை மாணவர்கள்...
Read moreஇலங்கையின் தெற்கு அந்தமான் கடல் பிராந்தியத்தில் காணப்படுகின்ற காற்று சுழற்சி, மேற்கு நோக்கி இலங்கையின் தெற்கு பகுதியினூடாக நகர்ந்து வருவதனால், இன்று முதல் நாட்டின் சில பகுதிகளுக்கு...
Read moreஇலங்கையின் எதிர்கால ஜனாதிபதி நானே என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய...
Read moreஅகில இலங்கை உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர்கள் சங்கம் உணவு விலையை அதிகரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. அதற்கமைய, மீண்டும் ஒருமுறை உணவகங்களில் சிற்றுண்டி உள்ளிட்ட இதர உணவுகளின் விலையை...
Read moreபண்டிகை காலத்தையொட்டி முட்டை உற்பத்தியாளர்கள் மற்றும் முட்டை வியாபாரிகள் மீண்டும் ஒரு முட்டையின் விலையை 60 ரூபாயாக உயர்த்தியுள்ளனர். நவம்பர் கடைசி வாரத்தில் வெள்ளை முட்டை ஒன்றின்...
Read more©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED