இந்த வருடம் நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் 3000க்கும் அதிகமான இலஞ்ச முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜனவரி 1ஆம் திகதி...
Read moreலொரி மீது கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் உத்தரப்பிரதேச மாநிலம்...
Read moreகையடக்க தொலைபேசி குறுஞ்செய்திகளுக்கு மேலதிகமாக நிலையான தொலைபேசிகள் மூலம் அனுப்பப்படும் குறுஞ்செய்திகளுக்கும் வரி அறவிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். இன்று பாராளுமன்றத்தில்...
Read moreஅஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்காக எதிர்வரும் ஜனவரி மாதம் விண்ணப்பங்கள் கோரப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இரண்டாம் கட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் முதல்...
Read moreகாஸா பகுதியில் உடனடியாக போர் நிறுத்தம் செய்யவும், பணயக்கைதிகள் அனைவரையும் ஹமாஸ் படையினர் உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும் ஐ.நா., பாதுகாப்பு சபையில் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானத்தை அமெரிக்கா...
Read moreநிலவும் அதிக மழையுடனான வானிலையுடன் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம், பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதன்படி, பதுளை மாவட்டத்தின் எல்ல மற்றும் ஹல்துமுல்ல...
Read moreகோழி இறைச்சியின் விலையை குறைக்குமாறு சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். ஒரு கிலோ கிராம் எடையுடைய கோழி இறைச்சியை 800 ரூபாவிற்கு விற்பனை செய்ய...
Read moreபுதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் தீ..! புதுக்கடை நீதிமன்ற கட்டிடத் தொகுதி வளாகத்தில் இன்று அதிகாலை திடீர் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவித்தது.. இந்நிலையில்...
Read moreஹபராதுவ தல்பே வடக்கு பகுதியில் மேற் கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸார் எனக் கூறி காரில் வந்த சிலர், அவரை...
Read moreபண்டிகை காலத்தை முன்னிட்டு முட்டை விலை அதிகரித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் 42 முதல் 45 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்ட வெள்ளை முட்டை ஒன்றின்...
Read more©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED