இலங்கை

இலங்கைச்செய்திகள் - newsinfirst.com

போதைப் பொருள் குற்றங்களுக்காக இவ்வருடம், 1 இலட்சத்து 23 ஆயிரம் பேர் கைது..!

இந்த வருடத்தில் இதுவரையில் போதைப்பொருள் குற்றங்களுக்காக கிட்டத்தட்ட 1 இலட்சத்து 23 ஆயிரம் பேர், கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது. இந்தக்...

Read more

மீள திறக்கப்படும் களனி பல்கலைக்கழகம் – 3 பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்

களனி பல்கலைக்கழகத்தின் மூன்று பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (11) முதல் மீள ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. வர்த்தகம் மற்றும் முகாமைத்துவ பீடம்,...

Read more

மகாவலி ஆற்றை அண்மித்து வாழும் மக்களுக்கு அவசர அறிவிப்பு

பொல்கொல்ல, விக்டோரியா, ரந்தெனிகல மற்றும் ரன்டெம்பே ஆகிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக மகாவலி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இதனால் மகாவலி ஆற்றுக்கு அருகில் பொது மக்கள் பாதுகாப்பான...

Read more

திடீர் மின் தடைக்கான காரணம் இன்னும் துல்லியமாக வெளிப்படுத்தப்படவில்லை – முறையான உள்ளக விசாரணை ஆரம்பிக்கப்படும் ; CEB

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்சாரத் தடை தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நேற்று (09) மாலை 05.10 மணியளவில் கொத்மலையில் இருந்து பியகம...

Read more

கொழும்பு – யாழ்ப்பாணத்துக்கு இடையிலான புகையிரத சேவைகள் 6 மாதங்களுக்கு இடைநிறுத்தம்.

கொழும்பு - யாழ்ப்பாணத்துக்கு இடையிலான புகையிரத சேவைகள் 6 மாதங்களுக்கு இடைநிறுத்தம். பராமரிப்பு பணிகள் காரணமாக கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம்/ காங்கசெந்துறை இடையிலான ரயில் சேவைகள் தற்காலிகமாக...

Read more

நாடளாவிய ரீதியில் நேற்று ஏற்பட்ட மின்தடைக்கு மின்னல் தாக்கியமையே காரணம் ; மின்சார சபை தெரிவிப்பு

நாடளாவிய ரீதியில் நேற்று ஏற்பட்ட மின்தடைக்கு மின்னல் தாக்கியமையே காரணம் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. கொத்மலை – பியகம மின் விநியோக கட்டமைப்பிற்கு மின்னல்...

Read more

ஐஸ் போதைப்பொருளுடன் சிக்கிய பெண்..!

ஒரு கிலோவிற்கும் அதிகளவான ஐஸ் போதைப்பொருள் மற்றும் பணத்துடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வௌிநாட்டில் உள்ள பிரபல போதைப்பொருள் வர்த்தகரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான...

Read more

இலங்கையில் வேகமாக பரவும் நோய் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை..!

இலங்கையில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக சுவாச நோய் மருத்துவர் ஆஷா சமரநாயக்க தெரிவித்துள்ளார். இருமல் மற்றும் சளி டெங்குவின் அறிகுறியாக இருக்கலாம் என அவர்...

Read more

கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்..!

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து தபால் ஊழியர் சங்கத்தின் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர். பத்தரமுல்லை - பொல்துவ சந்தியில், நாடாளுமன்றத்திற்கு முன்பாக தற்போது...

Read more

தனியார் துறையினருக்கும் சம்பள அதிகரிப்பு?

அரச துறையினரின் சம்பள அதிகரிப்புடன் தனியார் துறையினரின் சம்பளத்தையும் அதிகரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார...

Read more
Page 102 of 439 1 101 102 103 439
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist