உலக கிண்ணப்போட்டிகளில் மிகமோசமாக விளையாடியமைக்காக நாட்டில் கிரிக்கெட்டை நேசிக்கும் மக்களிடம் இலங்கை கிரிக்கெட் அணி மன்னிப்புக் கோருவதாக இலங்கை அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் தெரிவித்துள்ளார். உலகக்...
Read moreஜனவரி மாதம் முதல் பெறுமதி சேர் வரியை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதால் பொருட்களின் விலை ஓரளவுக்கு உயர்வடைவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக, சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஸ் பத்திரண...
Read moreதற்போது சந்தையில் கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு நிலவுவது அரிசி மாபியாக்களின் செயற்கையாக உருவாக்கப்பட்ட செயற்பாடுகளே காரணம் என விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் போதியளவு கீரி...
Read moreகொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்கவுக்கு கொலை மிரட்டல் விடுத்து கப்பம் பெற முயன்ற பிரதான சந்தேக நபர்...
Read moreஇலஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சுபுன் எஸ். பத்திரகேவின் சேவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
Read moreஆசிரியை ஒருவரை மிரட்டி கப்பம் பெற முயன்ற கிராம உத்தியோகத்திர் ஒருவர் ஹோமாகம பிடிபன பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக மிரிஹான பொலிஸார் தெரிவித்தனர். ஹோமாகம பிடிபன...
Read moreவிளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தனக்கு நஞ்சூட்டப்படலாம் என்று அச்சம் வெளியிட்டுள்ளார். கொழும்பில் செய்தியாளர்களை சற்றுமுன்னர் சந்தித்த அமைச்சர் மேலும் கூறியதாவது. கிரிக்கெட் நிறுவனம் எந்த அடிப்படையில்...
Read moreவாழ்க்கையில் பிரகாசம், ஒளிமயமான எதிர்காலம், எண்ணம், சொல், சிந்தனையில் தேங்கிக் கிடந்த இருள் அகன்று புது வெளிச்சம் தோன்றுவதாக நம்பிக்கையூட்டி தெளிவை ஏற்படுத்தும் ஒரு அர்த்தபூர்வமான பண்டிகையாக...
Read moreதொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் கூற்றுப்படி, கையடக்க தொலைபேசி சிம்களை புதுப்பிக்கும் நடவடிக்கையின் கீழ் நாடளாவிய ரீதியில் கையடக்க தொலைபேசி சிம் மீள் பதிவு சேவையை நடத்த நடவடிக்கை...
Read moreநாட்டின் எட்டு மாவட்டங்கள் உட்பட்ட 54 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு குறித்த எச்சரிக்கை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தால் விடப்பட்டுள்ளது....
Read more©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED