இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இந்த தொடரில் லீக் சுற்று போட்டிகளின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, அவுஸ்திரேலியா,...
Read moreவரவு செலவு திட்ட முன்வைப்பில் அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு எதிர்வரும் வருடம் ஏப்ரல் மாதம்(2024.04) முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது....
Read moreவெல்லம்பிட்டிய, வேரகொட பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் மதில் சுவர் இடிந்து வீழ்ந்ததில் மாணவர் ஒருவர் உயிரிழந்தார். இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் மேலும் 6 பாடசாலை...
Read moreசென்னையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த விமானம் மோசமான வானிலையால் நேற்று (13) யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்க முடியாமல் மீண்டும் சென்னை விமான நிலையத்தில்...
Read moreதலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொலிரூட் தொழிற்சாலை பகுதிக்கு அருகில் நேற்று (13) மாலை இடம்பெற்றுள்ள கோஷ்டி மோதலில் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் கிறேட்...
Read more2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தடம் புரண்டிருந்த இலங்கையின் பொருளாதாரத்தை கடந்த வருடத்தில் மீண்டும் சரியான பாதையில் தூக்கி...
Read moreஇந்தத் திட்டத்துடன் நாட்டுக்கு புதிய எதிர்காலத்தை உருவாக்குவதற்கு கட்சி போதமின்றிஇணையுங்கள்-ஜனாதிபதி 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கும் வரவு செலவுத் திட்டம்...
Read moreஅறநெறி பாடசாலைகளின் இறுதி பரீட்சைக்கான இணைய வழி விண்ணப்பங்களை பரீட்சைகள் திணைக்களம் கோரியுள்ளது. இதன்படி, இந்து மற்றும் இஸ்லாமிய அறநெறி பாடசாலைகளுக்கான விண்ணப்பங்களை இம்மாதம் 17ஆம் திகதிமுதல்...
Read moreபாராளுமன்றம் நவம்பர் 14ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சர் என்ற ரீதியில் இன்று வரவு செலவுத் திட்ட உரையை வாசித்து முடித்தார். இதைத்...
Read more2024 ஆம் ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டு சட்டமூலம் (வரவு-செலவுத் திட்டம்) ஜனாபதி ரணில் விக்கிரமசிங்கவினால், இன்று (13) நண்பகல் 12 மணிக்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது. நிதியமைச்சர் என்ற வகையில்...
Read more©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED