இலங்கை

இலங்கைச்செய்திகள் - newsinfirst.com

நாடாளாவிய ரதியில் இன்று போராட்டம்

அனைத்து அரச சேவையாளர்களும் இன்று (30) திங்கட்கிழமை பாரிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பள அதிகரிப்பு மற்றும் ஓய்வூதிய முரண்பாடுகளுக்கு உடனடியாக தீர்வு கோரி நாடு...

Read more

கண்டி மாநர சபையின் 51 இலட்சம் ரூபா நிதியை பயன்படுத்தி விமர்சையாக திருமணம் நடத்திய பெண் பணி நீக்கம்.

தன்னுடைய உறவினர் ஒருவருக்கு வெகு விமர்சையாக திருமணத்தை நடத்தி வைத்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ். பெண் ஊழியர் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கண்டி மாநர சபையின்...

Read more

துறைமுக நகரத்தில் சுங்க வரியில்லா வர்த்தக நடவடிக்கை குறித்த தேவைகள் வர்த்தமானியில் வெளியீடு…

கொழும்பு துறைமுக நகரத்தில் சுங்க வரியில்லா சில்லறை வர்த்தகம் அல்லது சுங்க வரியில்லா வணிக வளாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தேவைகள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன. முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர்...

Read more

முக்கியமான போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் !

2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ண தொடரின் முக்கியமான போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுக்கும் இடையில் இன்று புனேவில் நடைபெறும்...

Read more

குடும்ப தகறாறு மனைவி கொலை : கணவன் தப்பியோட்டம்

அயகம , இன்னகந்த பிரதேசத்தை சேர்ந்த கணவரால் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டு உயிரிழந்துள்ளார். 45 வயதுடைய குறித்த பெண் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு மயங்கிய நிலையில் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த...

Read more

அறுவை சிகிச்சை குறித்து வௌியான தகவல்..!

மருந்துகள் மற்றும் இரசாயன பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த...

Read more

அரச ஊழியர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…! – ஏற்படவுள்ள பாரிய மாற்றங்கள்

ஊழியர் ஒருவர் ஒரு நாளைக்கு உணவு இடைவேளை உட்பட மேலதிக நேர கொடுப்பனவுகள் இல்லாமல் 12 மணி நேரம் பணியாற்ற வேண்டும் என்ற புதிய வேலைவாய்ப்பு சட்டம்...

Read more

நாளை அரச உத்தியோகத்தர்கள் பாரிய வேலைநிறுத்தப் போராட்டம்

அனைத்து அரச சேவையாளர்களும் நாளை (30) பாரிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பள அதிகரிப்பு மற்றும் ஓய்வூதிய முரண்பாடுகளுக்கு உடனடியாக தீர்வு கோரி நாடு முழுவதும்...

Read more

முல்லைத்தீவில் வயோதிபர் ஒருவர் அடித்துக் கொலை

முல்லைத்தீவில் 68 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் நேற்று இரவு 11.00 மணியளவில் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் குறித்த கொலை சம்பவம் தொடர்பில்...

Read more

அத்துமீறி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட, 37 இந்திய மீனவர்கள் கைது..!

அத்துமீறி இலங்கை கடற்பரப்பில், மீன்பிடியில் ஈடுபட்ட 37 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 5 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. நெடுந்தீவு மற்றும்...

Read more
Page 127 of 439 1 126 127 128 439
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist