இலங்கை

இலங்கைச்செய்திகள் - newsinfirst.com

யாழில். விரத வழிபாட்டுக்கு செல்லும் பெண்களை இலக்கு வைத்து வழிப்பறி; ஒருவர் கைது

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் கௌரிகாப்பு விரத வழிபாட்டுக்கு செல்லும் பெண்களை இலக்கு வைத்து வழிப்பறி மற்றும் சங்கிலி அறுப்பு போன்ற கொள்ளை சம்பவங்களில்...

Read more

உரங்களுக்கு கட்டுப்பாட்டு விலை..!

எதிர்காலத்தில் உரங்களுக்கான கட்டுப்பாட்டு விலையை கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. உரங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதே இதற்கான காரணம் என அமைச்சின்...

Read more

நாளை மின்சார ஊழியர்கள் பாரிய ஆர்ப்பாட்டம் அனைத்து மின்சார ஊழியர்களும் கொழும்புக்கு

அனைத்து மின்சார ஊழியர்களையும் கொழும்புக்கு வரவழைத்து நாளை (01) பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. மின்கட்டண அதிகரிப்பு, இலங்கை மின்சார சபை...

Read more

வயிற்றுவலியால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளம் தாய் உயிரிழப்பு – யாழில் சம்பவம்

கிளிநொச்சியை பகுதியைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி தர்மபுரம் பகுதியைச் சேர்ந்த சேர்ந்த இரண்டரை...

Read more

தெதுறு ஓயாவை அண்மித்து வாழும் மக்களுக்கு எச்சரிக்கை!

தெதுறு ஓயா நீர்த்தேக்கத்திலிருந்து அதிகளவு நீர் வெளியேறி வருவதால் குறித்த பகுதியை அண்மித்துள்ள இடங்களில் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி வாரியபொல, நிக்கவெரட்டிய,...

Read more

களஞ்சியசாலைகளில் மாயமான நெற்தொகை – இரு அதிகாரிகளுக்கு பணி நீக்கம்

நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஐந்து களஞ்சியசாலைகளில் நெற்தொகை காணாமல்போன சம்பவம் தொடர்பில் இரு அதிகாரிகள் பணி இடைநீக்கப்பட்டுள்ளனர். நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஐந்து களஞ்சியசாலைகளில் காணப்பட்ட சுமார்...

Read more

அதிகரிக்கிறது அரச ஊழியர்களின் சம்பளம்..!

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தனியார் துறையினரும் அதனை பின்பற்றுமாறு கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read more

அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்தால் முறையிடுங்கள்..!

அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பில் 1977 க்கு உடனடியாக அறிவிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை நுகர்வோரை கேட்டுக் கொண்டுள்ளது. வெள்ளை மற்றும் சிவப்பு...

Read more

தெதுறு ஓயாவை அண்மித்து வாழும் மக்களுக்கு எச்சரிக்கை..!

தெதுறு ஓயா நீர்த்தேக்கத்திலிருந்து அதிகளவு நீர் வெளியேறி வருவதால் குறித்த பகுதியை அண்மித்துள்ள இடங்களில் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி வாரியபொல, நிக்கவெரட்டிய,...

Read more

வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டால் பாராளுமன்றம் கலைக்கப்படும்

அடுத்த வருடத்திற்கான பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் வாடவு செலவுத்திட்ட விவாதத்தின் போது அல்லது வரவு செலவுத் திட்டத்தின் போது ஏதேனும் அமைச்சிற்காக செலவினை தோற்கடிக்கப்பட்டால் வரவு செலவுத் திட்டம்...

Read more
Page 126 of 439 1 125 126 127 439
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist