இலங்கை

இலங்கைச்செய்திகள் - newsinfirst.com

புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

அண்மையில் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு இன்று (26) ஆரம்பமானது. நாடளாவிய ரீதியில் 434 நிலையங்களில் இந்த மதிப்பீட்டு நடவடிக்கைகள் இடம்பெறுவதாக பரீட்சை...

Read more

20,000 சம்பள உயர்வு கோரும் அரச ஊழியர்கள்

இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு 20,000 ரூபா சம்பள அதிகரிப்பு தேவையென தேசிய தொழிற்சங்க நிலையம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

Read more

மாணவர்களை ஏற்றிச் செல்லும் பழுதடைந்த பஸ்கள், வேன்கள் மீது கடும் நடவடிக்கை

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் பழுதடைந்த பஸ்கள் மற்றும் வேன்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர். பயணிகள் போக்குவரத்தில் இருந்து அகற்றப்பட்ட பல...

Read more

20,000 சம்பள உயர்வு கோரும் அரச ஊழியர்கள்

இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு 20,000 ரூபா சம்பள அதிகரிப்பு தேவையென தேசிய தொழிற்சங்க நிலையம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

Read more

இலங்கை வந்தது சர்ச்சைக்குரிய Shi Yan 6 சீனக் கப்பல்!

சீனாவின் Shi Yan 6 ஆய்வுக் கப்பல் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில், இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 11 ஆம் திகதி...

Read more

தாதியர்கள் ஓய்வு – நீதிமன்றம் விசேட உத்தரவு..!

அரச தாதியர் சேவையில் தரம் நான்கு தாதியர்களை 60 வயதில் கட்டாயமாக ஓய்வுபெறச் செய்ய எடுக்கப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேன்முறையீட்டு...

Read more

முல்லைத்தீவில் மனைவியை கொன்று புதைத்த கணவன் கைது

முல்லைத்தீவு நீராவிபிட்டி கிழக்கு கிராமத்தில் இளம் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்த நிலையில், இன்றையதினம் உடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்த பெண்ணின் கணவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார். நீராவிபிட்டி...

Read more

ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இணைத்துக்கொள்ள விண்ணப்பம் கோரல்…!

தென் மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூல பாடங்களில் நிலவுகின்ற ஆசிரிய வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.இலங்கை ஆசிரியர் சேவை 3 இற்கு பட்டதாரிகளை...

Read more

மாடுகளை திருடினால் ஒரு மில்லியன் ரூபா அபராதம்

கால்நடைகளை திருடுவதற்கான அபராதத்தை ஒரு மில்லியன் ரூபாவாக அதிகரிப்பதன் மூலம் விலங்குகள் நலச்சட்டத்தில் திருத்தம் செய்யுமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர ஆலோசனை வழங்கியுள்ளார். நாடளாவிய ரீதியில்...

Read more

4 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

லங்கா சதொச நிறுவனம் நான்கு அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்துள்ளது. சம்பா அரிசி ஒரு கிலோ – 06 ரூபாவினால் குறைப்பு - புதிய விலை 222/=...

Read more
Page 129 of 439 1 128 129 130 439
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist