இலங்கை

இலங்கைச்செய்திகள் - newsinfirst.com

அரச ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சித்தகவல்…

இந்த முறை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என நம்புவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாசலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்....

Read more

தாதியர்கள் ஓய்வு – நீதிமன்றம் விசேட உத்தரவு

அரச தாதியர் சேவையில் தரம் நான்கு தாதியர்களை 60 வயதில் கட்டாயமாக ஓய்வுபெறச் செய்ய எடுக்கப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேன்முறையீட்டு...

Read more

அரச நிறுவனங்களில் முறைகேடுகளை முறையிட தொலைபேசி எண் அறிமுகம்…

இலங்கையிலுள்ள மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு உட்பட்ட ஏனைய நிறுவனங்களில் பணிபுரியும் அதிகாரிகள் செய்யும் முறைகேடுகள் தொடர்பில் 1905 என்ற குறுகிய தொலைபேசி...

Read more

டெங்கு பாதிப்பு அதிகரிக்கும் – அதிகாரிகள் எச்சரிக்கை

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.இந்த வருடத்தில் இதுவரை டெங்கு நோயினால் 39 மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு...

Read more

ஆசிரியர்கள், அதிபர்கள் ஆர்ப்பாட்டம் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம்…

ஆசிரியர் – அதிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மீது பொலிஸார் நீர்த்தாரை, கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.இசுருபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக இந்தப் ஆர்ப்பாட்டம்...

Read more

கிழக்கு மாகாணத்தில் ஞாயிறு மற்றும் போயா தினங்களில், மேலதிக வகுப்புகள் நடத்த தடை..!

கிழக்கு மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் போயா தினங்களில் மேலதிக வகுப்புகள் நடத்த மாகாண கல்வி அமைச்சு தடை விதித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மாணவர்கள் மேலதிக வகுப்புகளுக்கு...

Read more

ஏழு நாடுகளுக்கு இலவச விசா

முன்னோடித் திட்டமாக 7 நாடுகளுக்கு விசா இல்லாமல் இந்நாட்டிற்கு பிரவேசிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. எதிர்வரும் வருடம் மார்ச் 31ஆம் திகதி வரை இந்தச் சலுகை வழங்கப்படும்...

Read more

சி.ஐ.டியினரைத் தாக்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கைது

ரம்புக்கனை திஸ்மல்பொல பகுதிக்கு சென்ற பொலிஸ் விசேட அதிரடிப்படையின் இரு உத்தியோகத்தர்களை தடிகளால் தாக்கி உத்தியோகத்தர் ஒருவரை கத்தியால் காயப்படுத்திய சந்தேகத்தின் பேரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

Read more

இலங்கையில் புதிய வகை நுளம்பு இனம் அடையாளம்..!

கம்பஹா மாவட்டத்தின் மீரிகம பிரதேசத்தில் தவளைகளின் இரத்தத்தை குடிக்கும் புதிய வகை நுளம்பு இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Uranotaenia Trilineata என அடையாளம் காணப்பட்டுள்ள இது...

Read more

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை ஒக்டோபர் 24, 25 இல் பொதுமக்கள் நேரில் பார்ப்பதற்கான வாய்ப்பு!

எதிர்வரும் ஒக்டோபர் 24ம் திகதி மறைந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மர்ஹும் எம்.எச்.எம் அஸ்ரப் அவர்களின் பிறந்த தினத்தினை முன்னிட்டும், தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின்...

Read more
Page 130 of 439 1 129 130 131 439
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist