இலங்கை

இலங்கைச்செய்திகள் - newsinfirst.com

தேர்தல் நடத்துவதில் நாங்கள் உறுதி: பிரதமர்

தேர்தலை நாம் இரத்து செய்யவில்லை.தேர்தல் நடத்துவது தொடர்பில் அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டிலேயே உள்ளதென பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார் பாராளுமன்றத்தில் புதன்கிழமை (18) எதிர்க்கட்சி தலைவர் சஜித்...

Read more

1977 என்ற தொ.பேசி இலக்கத்தை அழைப்பதன் மூலம் தரமற்ற பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்யலாம்…

கொழும்பு – புறக்கோட்டை பகுதியில் உள்ள கையடக்கத் தொலைபேசி மற்றும் அது தொடர்பான உபகரண விற்பனை நிலையங்களில் நுகர்வோர் விவகார அதிகாரசபை ஆய்வு மேற்கொண்டுள்ளது. இதில், தரமற்ற...

Read more

சைவ ஹோட்டல் உணவுப் பொதியில் பூரான் – கடை உரிமையாளர் கைது.

திருகோணமலை நகரில் உள்ள சைவ ஹோட்டல் ஒன்றில் எடுக்கப்பட்ட உணவுப் பொதியில் பூரான் இருந்ததாக வாடிக்கையாளர் ஒருவர் பொதுச் சுகாதார பரிசோதகர்களிடம் முறைப்பாடு செய்தார். குறித்த சம்பவம்...

Read more

கொழும்பில் சில பகுதிகளுக்கு 15 மணித்தியால நீர் வெட்டு!

கொழும்பின் சில பகுதிகளுக்கு சனிக்கிழமை (21) நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு 11, 12,...

Read more

இலங்கையில் கோழி இறைச்சியின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்..!

சந்தையில் கோழி இறைச்சி விலை உயரும் நிலையில் கோழி இறைச்சிக்கான தேவை வெகுவாக குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. நாட்டில் கோழி இறைச்சிக்கான சரியான கட்டுப்பாட்டு விலை இல்லாமை மற்றும்...

Read more

சீரற்ற காலநிலை காரணமாக, இதுவரை 2 ஆயிரத்து 297 குடும்பங்களைச் சேர்ந்த 8 ஆயிரத்து 724 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்று காலை பெய்த பலத்த மழைக் காரணமாக கொழும்பு, மருதானை, பத்தரமுல்லை உள்ளிட்ட பகுதிகளிலுள்ள சில வீதிகள் நீரில் மூழ்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Read more

வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு..!

நில்வளா கங்கையின் தாழ்நிலப்பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த ஆற்றை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும்...

Read more

கொழும்பின் சில பகுதிகளில் கடும் வாகன நெரிசல்..!

சீரற்ற வானிலை காரணமாக கொழும்பில் பல வீதிகளில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. பாராளுமன்ற வீதி மற்றும் மேலும் பல வீதிகளில் இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக...

Read more

திடீர் ஒவ்வாமையால் மாணவி உயிரிழப்பு!

அதுருகிரிய, பனாகொட பராக்கிரம வித்தியாலயத்தில் ஒன்பதாம் ஆண்டில் கல்வி கற்ற 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் திடீர் ஒவ்வாமை காரணமாக ஒருவல மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக...

Read more

பேருந்து விபத்தில் 15 பேர் காயம்

அநுராதபுரத்திலிருந்து கொழும்பு நோக்கிச் பயணித்த தனியார் பேருந்து ஒன்று மரதன்கடவல பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் பாடசாலை மாணவர்கள் இருவர் உட்பட 15 பேர்...

Read more
Page 133 of 439 1 132 133 134 439
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist