2022 ஆம் ஆண்டு அரசுக்கெதிரான மக்கள் போராட்டத்தின் போது அப்போது பதவியிலிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் அவருடைய அறையிலிருந்து கைப்பற்றப்பட்ட 17.8 மில்லியன் ரூபாய்...
Read moreBelt and Road Initiative மாநாடு இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் விரைவான பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்குத் தேவையான சர்வதேச ஒத்துழைப்புக்கான உறுதியான அடித்தளமாகும்.” இலங்கையுடனான வலுவான...
Read moreபொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக பொதுமக்கள் முறைப்பாடு செய்வதற்கு பொது பாதுகாப்பு அமைச்சு தொலைபேசி இலக்கத்தை அறிவித்துள்ளது. இதன்படி, ‘118’ என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பொதுமக்கள் முறைப்பாடு...
Read moreஅட்டைகள் பற்றாக்குறை மற்றும் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், மோட்டார் போக்குவரத்து துறையில் அச்சிடுவதற்காக குவிந்துள்ள சாரதி அனுமதிப்பத்திரங்களின் எண்ணிக்கை, ஒன்பது இலட்சத்தை தாண்டியுள்ளது. அந்நியச் செலாவணி...
Read moreகடமை முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை தந்தை மற்றும் மகன் தாக்கியதாகவும், காயமடைந்த சார்ஜன்ட் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் களுத்துறை தெற்கு பொலிஸார்...
Read moreமூன்றாவது முறையாகவும் மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மின்சார சபை முன்வைக்கக் கூடாது என பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க...
Read moreX அதன் பயனர்களுக்கு சிறப்புக் கட்டணம் வசூலிக்க தீர்மானித்துள்ளது. அதன்படி, நியூசிலாந்து மற்றும் பிலிப்பைன்ஸில் அடிப்படை வசதிகளைப் பயன்படுத்தும் பயனர்களுக்கு பின்வருமாறு கட்டணம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது....
Read moreமதுரங்குளி 10 ஆம் கட்டை பகுதியில் அமைந்துள்ள தனியார் வங்கிக்கு சொந்தமான தானியங்கி பணப்பரிமாற்ற ATM இயந்திரத்தில் இருந்து, ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமான பணம் கொள்ளை...
Read moreலங்கா சதொச நிறுவனம் 5 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் டின் மீன்களின் (425 கிராம்) விலை 35 ரூபாவினால் குறைப்பு,...
Read moreஇலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்களை அரசியலமைப்பு பேரவை இன்று (16) கோரியுள்ளது. விண்ணப்ப அறிவிப்பு மற்றும் அது தொடர்பான விண்ணப்பம் பாராளுமன்ற...
Read more©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED