இலங்கை

இலங்கைச்செய்திகள் - newsinfirst.com

கொரோனாவைவிட மோசம் – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை..!

கொரோனா வைரஸை தொடர்ந்து எக்ஸ் வைரஸ் உலக நாடுகளை அடுத்து அச்சுறுத்தும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இது வீரியம் மிக்க வைரஸாக இருக்கும் சூழலில்...

Read more

யார் அதிக நேரம் நீருக்கடியில் மூச்சை இழுத்து பிடிக்கிறது? என்ற விபரீத விளையாட்டில் ஒருவர் மூச்சு நின்று உயிரிழப்பு..!

பாதுக்கை மாவத்தகம பிரதேசத்தில் விபரீதமான விளையாட்டில் ஈடுபட்ட குழுவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக பாதுக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர். அப்பகுதியை சேர்ந்த நண்பர்கள் குழு ஒன்று மது அருந்திவிட்டு...

Read more

ATM இயந்திரத்தின் பின் கதவைத் திறந்து, ரகசிய இலக்கங்களை உட்செலுத்தி , இயந்திரத்திற்கு எவ்வித சேதமும் விளைவிக்காமல் ஒரு கோடிக்கும் அதிக பணத்தை கொள்ளையடித்த கும்பல்..

புத்தளம் - மதுரங்குளி 10 ஆம் கட்டைப் பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் ATM இயந்திரத்தில் இருந்து சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக...

Read more

வாகனங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து பொருட்களுக்குமான இறக்குமதி தடை நீக்கம்.

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் வாகனங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பொருட்களையும் இறக்குமதி செய்வதற்கான தடையை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய...

Read more

வெளிநாட்டு மருத்துவப் பட்டங்களை இலங்கையில் ஏற்றுக்கொள்ளும் சட்டம் விரைவில்

இலங்கையில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களின் மருத்துவ பட்டப் படிப்புகளை அங்கீகரிப்பது தொடர்பான சட்டத்தை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது. இலங்கையில் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் மருத்துவப் பட்டப்...

Read more

அமைச்சர் நசீர் அஹ்மதுக்கு ஏற்பட்ட நிலையை அடுத்து கட்சி மாறி அமைச்சு பதவி பெற்றவர்கள் அதிர்ச்சியில்..

கட்சி மாறிய பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது அதிர்ச்சியில் உள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். சுற்றாடல் அமைச்சர் நசீர் குறித்து உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினால் எம்.பிக்கள்...

Read more

காலி, மாத்தறை மாவட்ட பாடசாலைகள் நாளை ஆரம்பம்

காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளில் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. இதன்படி, குறித்த பாடசாலைகள் நாளைய (11) தினம் ஆரம்பிக்கப்படுமென தென் மாகாண கல்விச் செயலாளர்...

Read more

10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி பதுளை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி,களுத்துறை, கொழும்பு, கம்பஹா, ஹம்பாந்தோட்டை,...

Read more

‘டிக் டோக்’ வீடியோ எடுப்பதற்காக படகில் சென்ற இரு மாணவர்கள் படகு கவிழ்ந்து உயிரிழப்பு.

மட்டக்களப்பு நாவலடி தடாகத்தில் இன்று (08.10) ஆறு மாணவர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், இரு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த மாணவர்கள்...

Read more

சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு!

இந்த வருடம் டிசம்பரில் நடத்தப்படவிருந்த கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அடுத்த வருடம் (2024) மே மாதம் ஆரம்பத்தில் நடத்தப்படும் என கல்வி அமைச்சர்...

Read more
Page 139 of 439 1 138 139 140 439
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist