இலங்கை

இலங்கைச்செய்திகள் - newsinfirst.com

வீட்டில் மின்குமிழை திருத்தும் போது மின்சாரம் தாக்கி மாணவன் ஒருவர் உயிரிழப்பு..!

திருகோணமலை-தோப்பூர் அல்லைநகர் 06 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த கிலுர்தீன் அம்ஹர் எனும் 16 வயதுடைய சிறுவன் மின்சாரம் தாக்கி ஞாயிற்றுக்கிழமை (08) உயிரிழந்துள்ளார். வீட்டில் மின் குமிழ்...

Read more

அரச துறையில் புதிய ஆட்சேர்ப்பு இடம்பெறாது

எதிர்காலத்தில் அரச சேவையின் மிகவும் அத்தியாவசியமான துறைகளைத் தவிர வேறு எந்தவொரு அரச துறையிலும் புதிய ஆட்சேர்ப்பு இடம்பெறாது என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.தற்போதைய பொதுப்பணித்துறை...

Read more

காலி மாவட்ட பாடசாலைகளுக்கு பூட்டு..!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக காலி மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் (09) மற்றும் நாளை (10) விடுமுறை வழங்கப்படுவதாக தென் மாகாண கல்வி செயலாளர்...

Read more

சிறுவர்கள் தொடர்பில் பெற்றோர் அவதானம்..!

நிலவும் மழையுடனான காலநிலையை அடுத்து சிறுவர்களிடையே நோய் நிலைமை அதிகரித்து வருவதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். சிறுவர்களுக்கு வயிற்று போக்கு,...

Read more

உயர்தரம் மற்றும் சாதாரண தர பரீட்சை தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை..!

2025 ஆம் ஆண்டு முதல் க.பொ.த உயர்தர மற்றும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் திட்டமிட்டபடி நடத்தப்படுவதை உறுதி செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கல்வி அமைச்சர்...

Read more

வானக சாரதிகளிடம் காவல்துறை விடுத்த கோரிக்கை..!

வீதிகளில் கடமையில் ஈடுபடுகின்ற காவல்துறை அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வாகனத்தை செலுத்துமாறு வானக சாரதிகளிடம் காவல்துறை கோரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்...

Read more

10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை..!

நாட்டின் 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, பதுளை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி,களுத்துறை, கொழும்பு, கம்பஹா, ஹம்பாந்தோட்டை,...

Read more

பிரபல ஜோதிடர் இந்திக்க தொட்டவத்த கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபல ஜோதிடர் இந்திக்க தொட்டவத்த கைது செய்யப்பட்டுள்ளார். கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மதம் மற்றும் தேசிய நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில்...

Read more

நீர்ப்பாசன திணைக்களம் விடுத்த எச்சரிக்கை

நீர்ப்பாசன திணைக்களம் விடுத்த எச்சரிக்க நில்வலா கங்கையை அண்மித்த பகுதியில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் 100 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு அதிகூடிய...

Read more
Page 140 of 439 1 139 140 141 439
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist