இலங்கை

இலங்கைச்செய்திகள் - newsinfirst.com

வாகனங்கள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடை அடுத்த வாரம் நீக்கப்படும்..!

தனியார் வாகனங்கள் தவிர்ந்த வாகனங்களுக்கான இறக்குமதி தடைகளை அடுத்த வாரத்திற்குள் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இன்று தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித்...

Read more

லாஃப்ஸ் எரிவாயுவின் விலையும் அதிகரிப்பு..!

லாஃப்ஸ் எரிவாயுவின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் தெரிவித்தார். அதற்கமைய, 📌12.5 கிலோ சிலிண்டரின் விலை 150 ரூபாவால் அதிகரிப்பு 📌புதிய விலை 3,985 ரூபா 📌05...

Read more

திடீர் ரயில் வேலைநிறுத்தம்..!

காவலர் ஒருவரை தாக்கியதாக கூறப்படும் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரின் கடமைகளை இடைநிறுத்துமாறு கோரி, சற்று நேரத்திற்கு முன்னர் திடீர் ரயில் பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது....

Read more

காட்டு யானை தாக்கி சம்மாந்துறை பிரதேசத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு..

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெய்னாகாடு வம்பியடி பகுதியில் நேற்றிரவு (03) காட்டு யானை தாக்கியதில் குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். தனது குடும்பத்துடன் கல்முனையில்...

Read more

மாணவியை கண்டித்த ஆசிரியர் மீது தாக்குதல்..!

யாழ்ப்பாணம் - பருத்தித்துறையை சேர்ந்த பாடசாலை ஆசிரியர் ஒருவர் தாக்கப்பட்டதாக கூறி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை - கற்கோவளம் பகுதியில் உள்ள பாடசாலை...

Read more

லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு..!

லிட்ரோ எரிவாயு விலை அதிகரித்துள்ளது இந்த அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருமென தெரிவிக்கப்பட்டுள்ளது. 👉🏻12.5 கிலோ 343 ரூபால் அதிகரிப்பு புதிய விலை 3,470...

Read more

ஜேர்மனியின் Deutsche Welle ஊடக நிறுவனத்திற்கு வழங்கிய விசேட நேர்காணலில் ஜனாதிபத ரணில் விக்ரமசிங்க தெரிவித்த கருத்துக்கள்!

கேள்வி - விக்ரமசிங்க அவர்களே, Deutsche Welle இற்கு உங்களை வரவேற்கிறேன். எங்களுடன் இணைந்ததற்கு நன்றி. பெர்லின் பேச்சுவார்த்தைகள் முடிந்து இரண்டு நாட்களுக்குப் பின்னர், நாட்டிற்குச் செல்லும்போது...

Read more

மின் கட்டண அதிகரிப்பு நிச்சயம் இடம்பெறும்– காஞ்சன..

மின் கட்டண அதிகரிப்பு நிச்சயம் நடக்கும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய தினம் (03) கூடிய அமைச்சரவையில் அவர்...

Read more

இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ள காணிகளுக்கு எல்லையிடும் பணியில் மக்கள்

யாழ். காங்கேசன்துறை, மாங்கொல்லை பிரதேசத்தில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட இடங்களிலுள்ள காணிகளை வேலி அடைத்து அறுக்கைப்படுத்துவதற்கான அனுமதி அங்குள்ள காணி உரிமையாளர்களுக்கு நேற்று முன்தினம் வழங்கப்பட்டுள்ளதாக, தெல்லிப்பழை பிரதேச...

Read more

தென்மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும்

2023 ஒக்டோபர்04ஆம் திகதிக்கான  வானிலை முன்னறிவிப்பு 2023 ஒக்டோபர் 04ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும்...

Read more
Page 144 of 439 1 143 144 145 439
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist