ஆசிரியர்களுக்கான வெற்றிடம்
October 4, 2023
சில மருந்துகளின் விலைகள் அதிகரிப்பு?
June 5, 2026
ஈரான் போர் – அமெரிக்க சபையில் முக்கிய தீர்மானம்
June 5, 2026
கொழும்பு – ஜிந்துப்பிட்டி பகுதியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவத்தின் போது மேலும் 4 பேர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்கள்...
Read more‘தீகல சமன்’ என அழைக்கப்படும் மஹாமாலகே அஜித் பெரேராவிற்கு சொந்தமான ரூபா 2 கோடி பெறுமதியான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சொத்துக்கள், போதைப்பொருள் கடத்தல்...
Read moreமிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் டி20 உலகக் கிண்ணப் போட்டிக்கு அதிகபட்ச பாதுகாப்பை வழங்க இலங்கை உறுதி செய்துள்ளது. உலக கிரிக்கெட்டின் மிகப்பெரிய போட்டிகளில் ஒன்றான இந்தப் போட்டியை...
Read more2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின்படி, நாட்டில் வசிப்பவர்களுக்கிடையேயான அனைத்து பரிவர்த்தனைகளும் இலங்கை ரூபாயில் நடத்தப்பட வேண்டும் என்று இலங்கை...
Read moreகுற்றப் புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளரின் பெயரில், பொதுமக்களுக்கு வரும் போலியான மின்னஞ்சல் செய்திகள் குறித்து, பொலிஸ் தலைமையகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. (Shani Abesekara. Director of the...
Read moreஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாட்டில் போதைப்பொருளை தடுக்கும் நோக்கிலான “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ், நேற்று புதன்கிழமை (11) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் சுமார்...
Read moreயாழ்ப்பாணம் - அல்லைப்பிட்டி துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அவற்றை நாங்கள் எடுப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்துள்ளார்....
Read moreஇன்று (12) மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று அதிகாலை வெளியிட்டுள்ள வானிலை...
Read moreஆவா குழுவைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் இருவரை 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு மத்திய குற்றத்தடுப்புப் பிரிவினர் அனுமதி பெற்றுள்ளனர். கொலைக் குற்றச்சாட்டுகளின் கீழ்...
Read moreஜனாதிபதியின் வரவு–செலவு திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட 1750 ரூபாய் நாளாந்த சம்பளம் கிடைத்ததை தொடர்ந்து, தோட்டப்புறங்களில் தொழிலாளர்கள் பாற்சோறு சமைத்து, பட்டாசு கொளுத்தி, பூஜை வழிபாடுகள் செய்து மகிழ்ச்சி...
Read more©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED