இலங்கை

இலங்கைச்செய்திகள் - newsinfirst.com

மின்சாரம் தாக்கி தாயும் மகளும் உயிரிழப்பு.!

கண்டி - கலகா, நவனெலிய கிரிபோகஹின்ன பகுதியில் மின்சாரம் தாக்கியதில் தாயும் மகளும் #உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (07) காலை 10.00 மணியளவில் இந்த விபத்து...

Read more

பொது அவசரகால சட்டம் மேலும் நீடிப்பு!

பொது அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்துவது தொடர்பான தீர்மானம் 104 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த தீர்மானத்திற்கு ஆதரவாக 106 வாக்குகளும், எதிராக 02 வாக்குகளும் மாத்திரமே அளிக்கப்பட்டன....

Read more

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக பெண் நடத்துனர்கள்.!

இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) நீண்டகால வரலாற்றில் இதுவரை எழுதப்படாத ஒரு புதிய அத்தியாயத்தை அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசு நேற்று தொடங்கி வைத்துள்ளது. பல...

Read more

குற்றவியல் குற்றச்சாட்டில் கனடாவில் இலங்கையர் கைது!

கனடாவில் அனுமதியின்றி ஏனைய நபர்களை படம் பிடித்தது தொடர்பான தொடர் சம்பவங்களைத் தொடர்ந்து, இலங்கையைச் சேர்ந்த செல்வாக்கு மிக்க ஒருவரை டொராண்டோ பொலிஸார் கைது செய்துள்ளனர்.  அவர்...

Read more

கண்டியில் 22 மணிநேர நீர் வெட்டு: பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு

கண்டியின் பல பகுதிகளில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 22 மணிநேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.இன்று காலை...

Read more

இலங்கையில் 18 வயதுக்குட்பட்ட ஒருவர் வாகனம் ஓட்டி, அதன் மூலம் ஒருவருக்கு மரணம் அல்லது காயம் ஏற்படுத்தினால், அது மிகவும் பாரதூரமான சட்ட விளைவுகளை ஏற்படுத்தும்.

​1. குற்றவியல் பொறுப்பு (சிறுவர் மீதான நடவடிக்கை) -​இலங்கையின் மோட்டார் போக்குவரத்துச் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் பின்வரும் குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராக சுமத்தப்படும்: (I)....

Read more

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தினால் 1.9 பில்லியன் ரூபா

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தால் வழங்கப்படும் 10,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்காக ஜனாதிபதி நிதியம் 1,925,010,000.00 ரூபா நிதியை...

Read more

கண்டி-கெட்டம்பே மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பம்

பல வருடங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த கண்டி கெட்டம்பே மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகளை மீண்டும் ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று (06) பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது....

Read more

நமது நாட்டின் மிகப்பாரிய பலம் நமது ஒற்றுமையில் -ஜனாதிபதி

இன்று, அரசாங்கத்திற்கு மாத்திரமே அரசியல், தொலைநோக்கு மற்றும் கருத்தியல் இருக்கின்றது கடந்த கால பாரம்பரியத்தின் அடிப்படையில், புதிய உலகத்திற்கு பொருத்தமான பொருளாதார மாற்றத்திற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது...

Read more

மட்டக்களப்பில் நடைபெற்ற கரிநாள் கவனயீர்ப்பு பேரணி!

இலங்கையின் 78வது சுதந்திர தினத்தை கரி நாளாக அறிவித்து மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தில் இருந்து கவனயீர்ப்பு பேரணி ஆரம்பமாகியது. பேரணியில் தமிழர் விரோத செயற்பாடுகளுக்கு எதிராக பதாதைகளைத்...

Read more
Page 15 of 438 1 14 15 16 438

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist