வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி - 1 அல் முக்தார் வீதியில் பெண்ணொருவர் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் புதன்கிழமை (27) இடம்பெற்றுள்ளது....
Read moreபிரசவத்திற்காக சென்ற தனது மனைவியின் கர்ப்பப்பையை அகற்றியது தொடர்பில் அவரது கணவன் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு எதிராக பொலிஸ் முறைப்பாடு செய்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் கடந்த...
Read moreஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர்கள் குறித்தும் எதிர்வரும் அமைச்சரவை மாற்றம் குறித்தும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன...
Read moreகாரில் நீங்களோ அல்லது உங்கள் குழந்தைகளையோ ஏற்றி செல்லும் போது மிக அவதானமாகவும் காரின் இரு பக்க கதவுகளை லாக் செய்யப்பட்டுள்ளதா என்பதை ஒன்றுக்கு இரண்டு முறை...
Read moreஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நான்கு நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக ஜேர்மன் பயணமாகியுள்ளார். இன்று (27.09.2023) அதிகாலை 5.05 அளவில் கட்டார் நோக்கி பயணித்த கட்டார் விமான சேவைக்கு...
Read moreஆசிய விளையாட்டுப் போட்டியில் நேபாளம் மற்றும் மொங்கோலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் நேபாள அணி 3 உலக சாதனைகளை படைத்துள்ளது. சீனாவில் 19 வது...
Read more2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான திகதிகள் தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் இறுதித் தீர்மானம்...
Read moreகொரோனாவை விட கொடிய வைரஸ்… அடுத்ததாக வர இருக்கும் கொடிய வைரஸால் 5 கோடி பேர் உயிரிழக்கலாம் என உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வர...
Read moreஅரச மற்றும் அரை-அரச தொழிற்சங்கங்கள் தொழில்முறை நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளன. ஆறு கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு கொழும்பில் கூடிய அரச மற்றும் அரை அரச தொழிற்சங்கங்களின் ஒன்றியத்தினால்...
Read moreஇந்தியா மற்றும் பங்களாதேஷிலிருந்து நேரடியாக மருந்துகளைக் கொள்வனவு செய்ய சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் இருநாட்டு சுகாதார அமைச்சர்களுடன் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கலந்துரையாடியுள்ளதாக சுகாதார...
Read more©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED