இலங்கை

இலங்கைச்செய்திகள் - newsinfirst.com

வாகனங்களின் விலை மேலும் அதிகரிப்பு..

உள்நாட்டு சந்தையில் வாகனங்களின் விலை மேலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக கார்களின் விலை கடந்த மாதத்தை விட கணிசமாக உயர்ந்துள்ளதாக வாகன விற்பனையாளர்கள் குறிப்பிடுகின்றனர். பொது போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும்...

Read more

சட்டவிரோதமாக வௌிநாடு செல்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

சட்டவிரோதமான முறையில் தொழிலுக்காக வௌிநாடு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுவதாக வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின்...

Read more

ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் சதொச..!

சதொச நிறுவனத்தில் பணியாற்றும் நூற்றுக்கணக்கான ஊழியர்களை கட்டாய பணி நீக்கம் செய்ய, அமைச்சரவையில் அனுமதி கிடைத்துள்ளதாக சதொச பணிப்பாளர் சபை தெரிவித்துள்ளது. இதன்படி சதொசவில் பணியாற்றிய 292...

Read more

தென் சீனா கடல் வலய வட்டமேசை மாநாடு – ஒக்டோபர் 24, 25 மற்றும் ஆம் திகதிகளில் இலங்கையில்

தென் சீனா கடல் வலய 8 ஆவது ஷென்ஸன் வட்டமேசை மாநாடு (South China Sea Buddhist Shenzhen Roundtable) எதிர்வரும்அக்டோபர் 24, 25 மற்றும் 26ஆம்...

Read more

வடக்கு மாகாணத்தில் இராணுவ ஆட்குறைப்பு செய்யப்படவில்லை

வடக்கு, கிழக்கில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தினரின் எண்ணிக்கையைக் குறைப்பதற்குத் தீர்மானிக்கவில்லை என இலங்கை இராணுவம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களுக்குமான கட்டளைத் தளபதிகளின் எண்ணிகை இரண்டாகக்...

Read more

துறைமுக நகரிலுள்ள உணவுக் கூடங்கள் 2027 மார்ச் அகற்றப்படும்

கொழும்புத்துறைமுக நகரிலுள்ள உணவுக்கூடங்கள் எதிர்வரும் 2027 மார்ச் அகற்றப்படுமென, கொழும்புத்துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பாராளுமன்றத்தில் அரசாங்க நிதி தொடர்பான குழுவிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. வெளிநாட்டை...

Read more

மீண்டும் அதிகரிக்கப் போகும் எரிபொருள் விலை

இம்மாத ஆரம்பத்தில் இலங்கையில் எரிபொருள் விலை கணிசமாக அதிகரிக்கப்பட்டிருந்தது. உலக சந்தையில் ஏற்பட்டிருந்த மசகெண்ணெய் விலை அதிகரிப்பு மற்றும் இந்தியாவுக்கு செலுத்தப்பட வேண்டிய கடன்தொகைக்கான அறவீடு உள்ளிட்ட...

Read more

பணம் அச்சிடும் நடவடிக்கைகளுக்கு கடும் கட்டுப்பாடு – நிதி அமைச்சு..!

புதிய மத்திய வங்கி சட்டம் நிறைவேற்றப்பட்டதினூடாக பண அச்சிடல் செய்வதற்கு அரசாங்கத்துக்கு இருந்த வாய்ப்பு கடுமையாக தடைப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். இந்தச்...

Read more

அடுத்த வருடத்திலிருந்து மின்கட்டணம் உயரும்..!

எரிபொருள் விலை அடுத்த வருடத்திலிருந்து நாளாந்தம் மாற்றமடைய உள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்த நிலையில் தற்போது அடுத்த வருடத்திலிருந்து மின் கட்டண திருத்ததமும் மேற்கொள்ளப்படவுள்ளதாக...

Read more

ஒன்லைன் முறையின் ஊடாக சாரதி அனுமதிப்பத்திரம்..!

சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடுதல் உள்ளிட்ட ஒன்லைன் முறையின் ஊடாக சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதை மோட்டார் வாகன திணைக்களத்திடம் ஒப்படைக்க இலங்கை இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது. 09...

Read more
Page 157 of 439 1 156 157 158 439
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist