இலங்கை

இலங்கைச்செய்திகள் - newsinfirst.com

அரசாங்கம் பொது மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு..!

நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து முன்மொழிவுகளையும் கருத்துக்களையும் அனுப்பி வைப்பதற்கான வாய்ப்பு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. நாட்டில்...

Read more

கட்டுகஸ்தோட்டை பகுதியில் நபரொருவர் படுகொலை..!

கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மெனிக்கும்புர அடிபார பகுதியில் இன்று (16) காலை கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மெனிக்கும்புர, அடிபார பிரதேசத்தை சேர்ந்த 56...

Read more

உத்தேச IMF பொருளாதார மறுசீரமைப்புக்களை செயற்படுத்தியிருப்பது தொடர்பான முதலாவது முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் ஆரம்பம்

சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் காணப்பட்ட புதிய பொருளாதார மறுசீரமைப்புகளில் இதுவரை அமுல்படுத்தப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பான முதலாவது முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல் முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது....

Read more

முட்டை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படாது

அடுத்த வருடம் முதல் முட்டை மற்றும் கோழி இறைச்சி  விலைகள் வீழ்ச்சி அடையும் எனவும், மீண்டும் விலை அதிகரிப்பு ஏற்படாது எனவும் கமத்தொழில்  அமைச்சர் மஹிந்த அமரவீர...

Read more

வைத்தியர்கள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்..!

ஓய்வு பெற்ற மருத்துவர்களை மீண்டும் சேவைக்கு அழைக்க அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. இது தொடர்பான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல...

Read more

சிக்கலை எதிர்நோக்கும் பொதுமக்கள்..!

கொழும்பில் உள்ள அரச பேருந்து ஆசனப் பதிவு செய்யும் இடத்தில் மேலதிக பணம் அறவிடும் காரணத்தினால் நேரடியாக பேருந்தில் வந்து நடத்துனரிடம் பேசி ஆசனங்கள் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளதாக...

Read more

போலி இலக்கத் தகடுடன் சிக்கிய எம்.பிக்கு விளக்கமறியல்!

போலியான இலக்கத் தகடு பொருத்தப்பட்ட வாகனத்தை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் காலி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான நிஷாந்த முத்துஹெட்டிகமவை எதிர்வரும் 21ஆம் திகதி...

Read more

எதிர்காலம் குறித்த கவலையில் பேத்திக்கு விஷ ஊசி செலுத்தி கொன்றேன் – பாட்டி நாகபூசணி அதிர்ச்சி வாக்குமூலம்

பேத்தியின் எதிர்காலம் குறித்த கவலையில் பேர்த்திக்கு விஷ ஊசி செலுத்தி நானே கொலை செய்தேன். கொலை செய்த பின்னர் நானும் உயிர்மாய்த்துக்கொள்ள ஊசியை செலுத்திக்கொண்டேன் என சிறுமியின்...

Read more

அஸ்வெசும கொடுப்பனவு பெறுபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

தற்போது வழங்கப்படும் அஸ்வெசும நிவாரணத் திட்டத்தினை 3 வருடங்களுக்குள் நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் அனுப பெஸ்குவல் தெரிவித்துள்ளார். அஸ்வெசும நிவாரணம் பெரும் மக்களை பலப்படுத்துவதற்கு ஜனாதிபதியின்...

Read more

முன்னாள் அமைச்சர் விளக்கமறியல்

முன்னாள் பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகமவிற்கு செப்டெம்பர் 21 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் ஒன்று சேர்த்த ஜீப் வண்டி ஒன்றை பொருத்திய...

Read more
Page 158 of 439 1 157 158 159 439
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist