இலங்கை

இலங்கைச்செய்திகள் - newsinfirst.com

அமுலுக்கு வருகிறது ஊழல் ஒழிப்பு சட்டம்

ஊழல் ஒழிப்பு சட்டம் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வருவதனை அறிவித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர்...

Read more

சீனாவில் IPhone பயன்படுத்த தடை!

சீனாவில் வேலை நேரத்தில் Apple நிறுவனத்தின் iPhoneகளையும் அந்நிய நாட்டு முத்திரையிலான கருவிகளையும் பயன்படுத்தவேண்டாம் என மத்திய அரசாங்கம் ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. அத்துடன் அத்தகைய கருவிகளை அலுவலகத்துக்குக்...

Read more

செனல் 4 காணொளி – பாதுகாப்பு அமைச்சு வௌியிட்ட முக்கிய அறிக்கை

செனல் 4 காணொளி ஊடாக முன்வைக்கப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுகளை இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பாதுகாப்பு அமைச்சு கடுமையாக நிராகரிப்பதாக பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இது...

Read more

கோழி இறைச்சியின் விலை குறையும் வாய்ப்பு…

வர்த்தக அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கோழி இறைச்சியின் விலை தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டதாக கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. டிசம்பர் பண்டிகைக் காலத்தில், தற்போது 1,250 ரூபாய்க்கு...

Read more

பதுளையில் நடைமுறைக்கு வரும் புதிய தடை….

ஊவா மாகாணத்தின் பதுளை நகரம் வெற்றிலையை மென்று துப்புதல், சுண்ணாம்பு சுவரில் வெற்றிலையை தேய்த்தல், மீதமிருக்கும் சுண்ணாம்பை தடவுதல் போன்றவற்றால் மிகவும் அசுத்தமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பொது...

Read more

4 ஆயிரம் கிராம உத்தியோகத்தர்கள் ஆட்சேர்ப்பு..!

வெற்றிடமாக உள்ள சுமார் 4,000 கிராம உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக்க பிரியந்த தெரிவித்தார்....

Read more

நாட்டு மக்களுக்கு ஒர் அதிர்ச்சித் தகவல்..!

மின்சாரக் கட்டணத்தை மேலும் 32% ஆல் அதிகரிப்பதற்கான யோசனையை இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளது. இது தொடர்பில் இலங்கை மின்சார சபையின் பொது...

Read more

சீரற்ற வானிலை 5,958 பேர் பாதிப்பு..!

நாட்டின் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஆயிரத்து 637 குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 958 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட...

Read more

பல மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

நாட்டின் பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, புத்தளம், கண்டி மற்றும்...

Read more

தொழுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

நாட்டில் தொழுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.இந்த ஆண்டின் முதல் 07 மாதங்களுக்குள் 864 தொழுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொழும்பில் மாத்திரம் 161 தொழுநோயாளர்களும் எகொடவெல...

Read more
Page 164 of 439 1 163 164 165 439
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist