இலங்கை

இலங்கைச்செய்திகள் - newsinfirst.com

அடக்கம் செய்யப்பட்ட குழந்தையின் சடலம் மாயம்..!

வவுனியா - இராசேந்திரகுளம் பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்ட இரண்டு வயது குழந்தையின் சடலம் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. குறித்த குழந்தையின் தாயாரால் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் இது...

Read more

இலங்கையில் கஞ்சா பயிர்ச்செய்கைக்கு அனுமதி..!

மருத்துவ குணம் கொண்ட கஞ்சா பயிர்ச்செய்கையை இலங்கையில் அனுமதியளிக்கும் வர்த்தமானி அறிவித்தல் அடுத்த வாரம் வெளியிடப்படும் என உள்ளுர் மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்....

Read more

நான்கு பாடசாலைகளுக்கு தற்காலிக விடுமுறை

வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கல பிரதேசத்தில் உள்ள மூன்று பாடசாலைகளுக்கும் மத்துகம கல்வி வலயத்திலுள்ள ஒரு பாடசாலைக்கும் நேற்று (07) முதல்...

Read more

பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கைது

வீதியில் செல்வோரிடம் தொலைபேசிகளை திருடியவர்கள் என்ற குற்றச்சாட்டில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருளுக்கு அடிமையாகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று வீதியில் செல்வோரிடம் தொலைபேசிகளை...

Read more

மின் கட்டணத்தை 32% ஆல் அதிகரிக்க யோசனை

எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்குத் தேவையான ஐம்பத்து நான்கு பில்லியன் ரூபாவை ஈட்டுவதற்காக மின்சாரக் கட்டணத்தை 32% ஆல் அதிகரிப்பதற்கான யோசனையை இலங்கை மின்சார...

Read more

பாட்டு கேட்டுக் கொண்டிருந்த CD பிளேயரை நிறுத்தியதால் தந்தையை கொன்ற மகன்..!

பாடிக்கொண்டிருந்த வானொலி பெட்டியை நிறுத்திய தந்தை, அவருடைய மகனால் படுகொலைச் செய்யப்பட்ட சம்பவமொன்று தங்கொட்டுவ பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. தந்தையை படுகொலைச் செய்த 26 வயதான மகன்,...

Read more

உயர்தரப் பரீட்சை குறித்த மீள் திருத்தம் தொடர்பிலான அறிவிப்பு

2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பான மீள் திருத்த விண்ணப்பங்களை இன்று (07) முதல் மேற்கொள்ள முடியும் என பரீட்சை திணைக்களம்...

Read more

கச்சா எண்ணெய் விலையில் வீழ்ச்சி..!

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டொலர் வலுவடைந்தமை மற்றும் கச்சா எண்ணெய் விநியோகம் குறையும் என்ற யூக அடிப்படையில்,...

Read more

சேனல் 4 வின் வீடியோ குறித்து கருத்து வெளியிட்ட கோட்டா!

இலங்கை தொடர்பில் சேனல் 4 வெளியிட்ட சமீபத்திய காணொளி தொடர்பில் விளக்கமளித்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் ஈஸ்டர் தாக்குதலுக்கும்...

Read more

இலங்கை மின்சார சபையில் 24,000 ஊழியர்கள், வேலையை இழக்கும் அபாயம்..!

இலங்கை மின்சார சபையில் பணியாற்றும் 24,000 ஊழியர்களின் சேவைத்திறன் தொடர்பில் சிக்கல்கள் இருப்பதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதன் காரணமாக மின்சார...

Read more
Page 165 of 439 1 164 165 166 439
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist