இரத்தினபுரி சீவலி மத்திய வித்தியாலயத்தின் பாடசாலையின் மாணவர் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மாணவர்கள் நேற்று (06) ஜனாதிபதி அலுவலகத்திற்குச் சென்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்தனர். ஜனாதிபதி அலுவலகத்தின்...
Read moreஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 326.6530 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 314.8702 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அமெரிக்க டொலரின் விற்பனை விலை,...
Read moreபெருந்தோட்ட மக்களின் அடிப்படை பிரச்சினைகள் பலவற்றுக்கு நவம்பர் இரண்டாம் திகதிக்கு முன்னர் தீர்வை பெற்றுக்கொடுக்க எதிர்பார்ப்பதாகவும், இதன் ஒரு கட்டமே ‘ஜீவன சக்தி காப்பீட்டுத் திட்டம்’ எனவும்...
Read moreஇன்று (06) மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல்...
Read moreஸ்ரீ சித்தார்த்தா தேசிய பாடசாலையின் 150ஆவது ஆண்டு விழாவில் கலந்துகொள்ளவிருந்த ஜனாதிபதியை கொலை செய்ய சினைப்பர் தாக்குதல் நடத்துவதற்கு வீரர் தேவை என முகநூலில் பதிவு வெளியிட்ட...
Read moreதனது நான்கு வயது மகளை தாக்கிப் பலத்த காயங்களை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் சிறுமியின் தாய் என கூறப்படுபவரும் தாயின் சட்டபூர்வமற்ற கணவன் என சந்தேகிக்கப்படும் நபரும்...
Read moreமின்சார முச்சக்கரவண்டிகளை பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இதன்படி, சட்ட வரைவு ஊடாக தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதி...
Read moreவீடொன்றில் கொள்ளையிட வந்த நபர் ஒருவரை வீட்டில் இருந்த கணவன் - மனைவி தாக்கி வைத்தியசாலையில் அனுமதித்த சம்பவம் ஒன்று ஹோமாகம பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. ஹோமாகம, பிடிபன...
Read more"பிள்ளைக்கு ஏற்பட்ட உடல் உளரீதியான மீள முடியாத தாக்கத்திற்காகவும் எமக்கும் எமது குடும்பத்திற்கும் ஏற்பட்ட மீள முடியாத தாக்கத்திற்காகவும் தங்களிடமிருந்து நீதியான விசாரணையையும் நியாயமான தீர்ப்பையும் எதிர்பார்த்து...
Read more2023 ஆம் ஆண்டு ஆசிய கிண்ணத் தொடரின் சூப்பர் 4 சுற்றுக்கு இலங்கை அணி தகுதி பெற்றுள்ளது. நேற்று இடம்பெற்ற ஆப்கானுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி...
Read more©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED