இலங்கை

இலங்கைச்செய்திகள் - newsinfirst.com

நாட்டை விட்டு வெளியேற காத்திருக்கும் 5000 வைத்தியர்கள்!

இலங்கையில் சுமார் 5000 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான முயற்சியில் இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் வைத்தியர் விஜயரத்தினசிங்கம்...

Read more

யாழில் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்ட சிறுமியின் கை அகற்றம் – நடந்தது என்ன?

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 8 வயது சிறுமியொருவருக்கு, நேற்று (02) மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் பின் மணிக்கட்டுடன் கையொன்று அகற்றப்பட்டுள்ளது. காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா...

Read more

நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக களுத்துறை, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

அதன்படி, களுத்துறை மாவட்டத்தின் மத்துகம, புளத்சிங்கள, இங்கிரிய ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் கேகாலை மாவட்டத்தின் தெரணியகல, புலத்கொஹுபிட்டிய, யட்டியந்தோட்டை, தெஹியோவிட்ட மற்றும் ருவன்வெல்ல பிரதேச செயலாளர்...

Read more

இன்றைய நாணய மாற்று விகிதம்..!

இன்று வெள்ளிக்கிழமை ( செப்டம்பர் 02) கொமஷல் வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 313.23 ஆகவும் விற்பனை விலை...

Read more

QR முறை ரத்து..!

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த QR முறை ரத்து செய்யப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்...

Read more

பாடசாலை போக்குவரத்து சேவைக் கட்டணங்கள் அதிகரிப்பு..!

பஸ் கட்டணங்களை 4 வீதத்தால் அதிகரிப்பதற்கு பஸ் சங்கங்கள் தீர்மானித்துள்ளன. இதேவேளை, எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு இணையாக பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவைக் கட்டணங்களும் இன்று முதல்...

Read more

5 இலட்சம் பேருக்கு திங்கள் முதல் கொடுப்பனவு..!

மேலும் 05 இலட்சம் பயனாளிகளுக்கான அஸ்வெசும கொடுப்பனவு எதிர்வரும் திங்கட்கிழமை (4) முதல் வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. அவர்களின் வங்கிக்கணக்கு தரவுகள் சரியாகக்...

Read more

2023 வாக்காளர் பதிவேடு: இன்று இறுதி நாள் !

2023ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவேட்டில் பெயர் இடம்பெறாத வாக்காளர்களுக்கு அது தொடர்பான கோரிக்கைகளை முன்வைக்க வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றோடு முடிவடைந்துள்ளது. இந்நிலையில் வாக்காளர் இடாப்பின் வரைவு...

Read more

உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் திகதி தொடர்பில் வெளியான தகவல்..!

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை இம்மாத இறுதியில் அல்லது செப்டெம்பர் மாதம் முதல் வாரத்தில் வெளியிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித ஜயசுந்தர தெரிவித்துள்ளார். மேலும்,...

Read more
Page 170 of 440 1 169 170 171 440
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist