இலங்கை

இலங்கைச்செய்திகள் - newsinfirst.com

7 மாதங்களில் 5000க்கும் மேற்பட்ட சிறுவர் துஷ்பிரயோகம்..!

இந்த வருடம் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 5000க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. ஜனவரி 1ஆம் திகதி முதல் ஜூலை...

Read more

பாடசாலை நேரத்தை நீடிப்பதற்கான திட்டம் முன்வைப்பு..!

பாடசாலை நேரத்தை காலை 8 மணியிலிருந்து மாலை 4 மணிவரை நீடிப்பதற்கு யோசனையொன்று கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதனை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார்....

Read more

கடலில் நீராடச் சென்ற மூவரில் ஒருவர் மாயம்..!

காலி கொக்கல பகுதியில் கடலில் நீராடச் சென்ற மூன்று பேரில் இரண்டு பேர் மீட்கப்பட்டு கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், மற்றொருவர் தொடர்ந்தும் தேடப்பட்டு...

Read more

கோழி இறைச்சியை 850 ரூபாவிற்கு விற்பனை செய்ய வேண்டும்..!

ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியை 850 ரூபாவிற்கு விற்பனை செய்ய வேண்டும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கோழி இறைச்சி...

Read more

எரிபொருள் விலை அதிகரித்த போதிலும், நாம் முச்சக்கரவண்டி பயணக் கட்டணத்தை அதிகரிக்க மாட்டோம் என முச்சக்கரவண்டியாளர் சங்கம் தெரிவிப்பு.

முச்சக்கரவண்டிகளின் பயணக் கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என அகில இலங்கை முச்சக்கரவண்டியாளர் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்துள்ளார். நேற்று நள்ளிரவு (31) முதல் நடைமுறைக்கு வரும்...

Read more

இலங்கை இனிமேலும் ஏனைய நாடுகளுக்கு சுமையாக இருக்கக் கூடாது – நாம் தனித்து முன்னேற வேண்டும் ; ஜனாதிபதி

இலங்கை இனிமேலும் ஏனைய நாடுகளுக்கு சுமையாக இருக்கக் கூடாது என்றும் பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகள் செயற்பட்டமை போன்று, உள்நாட்டு வளங்களைப் பயன்படுத்தி ஒரு நாடாக நாமும்...

Read more

கண்டி உட்பட 10 மாவட்டங்களுக்கு நாளை முதல் அட மழை!

தென்மேற்கு பருவ மழையின் தீவிரம் காரணமாக நாடு முழுவதும் (01) மழை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும்...

Read more

ஆபத்தான பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டவரின் நிலை தொடர்பில் வெளியான தகவல்!

மெனிங்கோகோல் பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளி தற்போது குணமடைந்து வருவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விஜேசூரிய தெரிவித்துள்ளார்....

Read more

அரச அங்கீகாரத்துடன் தொழிலாளர்களுக்கு காப்புறுதி திட்டம்!

மலையக பெருந்தோட்டத்துறையில் நாள் வேதன முறைமைக்கு பதிலாக இலாப பங்கீட்டு முறையை உருவாக்கி தொழிலாளர்களை உற்பத்தி பங்குதாரர்களாக மாற்றுவதே எமது நோக்காக உள்ளது என்று நீர்வழங்கல் மற்றும்...

Read more

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருளின் விலை இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அதிகரித்த விலை மற்றும் புதிய விலை கீழே காட்டப்பட்டுள்ளது. 👉பெட்ரோல் 92 - ரூ.13 (புதிய விலை ரூ.361) 👉பெட்ரோல் 95 - ரூ.42 (புதிய...

Read more
Page 171 of 440 1 170 171 172 440
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist