இலங்கை

இலங்கைச்செய்திகள் - newsinfirst.com

3,000 தாதியர்களை இணைக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை

தாதியர் சேவைக்காக 3,000 தாதியரை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கையை விரைவுபடுத்துமாறு அமைச்சு அதிகாரிகளுக்கு சுகாதார அமைச்சர் கலாநிதி கெஹெலிய ரம்புக்வெல ஆலோசனை வழங்கியுள்ளார். இது தொடர்பாக ஏதேனும் பிரச்சினைகள்...

Read more

மேல், சப்ரகமுவ மாகாணங்களில் ஓரளவு பலத்த மழைவீழ்ச்சிக்கு எதிர்பார்ப்பு

நாட்டில் தென்மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை செப்டம்பர் 1, 2 மற்றும் 3ஆம் திகதிகளில் மேலும் அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இன்று (31)...

Read more

முக்கிய இரு வகையான தடுப்பூசிகள் நாட்டில் இல்லை..!

மஞ்சள் காய்ச்சல் மற்றும் மூளைக்காய்ச்சல் ஆகியவற்றுக்கான தடுப்பூசிகள் நாட்டில் இல்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஆபிரிக்க பிராந்தியத்தில் தொழில் நிமித்தம் செல்வோருக்கு மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசிகள்...

Read more

வடக்கு, கிழக்கு தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்..!

வடக்கு, கிழக்கில் நீண்ட காலமாக பணியாற்றி வருகின்ற தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புக்கொண்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் சுமார்...

Read more

டிசம்பரில் பிரதமர் பதவியில் மாற்றம்

எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தனவை நீக்கிவிட்டு வேறு ஒருவரை அப்பதவிக்கு நியமிக்க மேற்குலக தூதரகம் இரகசிய சதியை ஆரம்பித்துள்ளதாக “சதிய” பத்திரிகை செய்தி...

Read more

எரிபொருள் விலை அதிகரிக்குமா?

இம்முறை எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப, எரிபொருளின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையானது அதிகரிக்குமா இல்லையா என்று இம்மாதம் 31ம் திகதிக்கு பின்னர்...

Read more

வெளிநாடு செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்..!

வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கையர்கள் கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டிய மஞ்சள் காமாலை தடுப்பூசி தற்போது நாட்டில் இல்லை என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர் சங்க கூட்டமைப்பு...

Read more

உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் திகதி தொடர்பில் வெளியான தகவல்..!

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை இம்மாத இறுதியில் அல்லது செப்டெம்பர் மாதம் முதல் வாரத்தில் வெளியிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித ஜயசுந்தர தெரிவித்துள்ளார். மேலும்,...

Read more

இலங்கையில் முதல் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் செயற்பாடுகளை ஆரம்பித்தது சினோபெக் நிறுவனம்..!

இலங்கையின் எரிபொருள் விநியோக சந்தையில் புதிதாக இணைந்த சினோபெக் (Sinopec) நிறுவனம் தனது முதல் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் செயற்பாடுகளை நேற்று முதல் (30) ஆரம்பித்துள்ளது.​ இலங்கை...

Read more

கொழும்பில் இனங்காணப்பட்ட கொடிய பாக்டீரியா..

காலி சிறைச்சாலையில் பல கைதிகளை கொன்ற மெனிங்கோகோகல் பக்டீரியாவால் பாதிக்கப்பட்ட நோயாளி கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளார். நோயாளி ஜாஎல பிரதேசத்தில் வசிக்கும் 49 வயதுடையவர் எனவும்,...

Read more
Page 172 of 440 1 171 172 173 440
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist