இலங்கை

இலங்கைச்செய்திகள் - newsinfirst.com

குறைந்த வருமானம் பெறுவோருக்கான கொடுப்பனவுகள் ஆரம்பம்.

சிறுநீரக நோயாளர்கள், விசேட தேவையுடையோர் மற்றும் குறைந்த வருமானம் பெறும் வயோதிபர்களின் கொடுப்பனவுகள், நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பமாகும் என, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தனது...

Read more

நாட்டில் இது வரை 36 பேர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு..!

நடப்பாண்டின் ஜனவரி முதல் இதுவரை நாடு முழுவதும் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 36 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 28 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இந்தக்...

Read more

நாட்டின் நாளாந்த மின்சார உற்பத்திக்கான செலவு 600 மில்லியன் ரூபாவால் அதிகரித்தது.

நாட்டின் நாளாந்த மின்சார உற்பத்திக்கான செலவு 600 மில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நாளாந்த அனல் மின் உற்பத்தி 30 வீதத்தில்...

Read more

அமைதியை பேண முப்படையினருக்கு அழைப்பு

பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் (40 ஆம் அத்தியாயம்) 12 ஆம் பிரிவினால் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கமைய, பொது மக்களின் அமைதியை பேணுவதற்காக ஆயுதம் தாங்கிய படையின்...

Read more

அலவத்துகொட இளம் பெண் கொலை விசாரணையில் திருப்பம் ஐந்து மாதங்களுக்கு பின்னர் கணவர் அதிரடியாக கைது..!

அலவத்துகொட, உல்லேகடை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய திருமணமான பெண், ஐந்து மாதங்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மார்ச் 10ஆம்...

Read more

உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் செப்டம்பர்

2022ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் ஏ.அரவிந்தகுமார்...

Read more

கணவர் மற்றும் கணவனின் குடும்பத்தினர் துன்புறுத்தலென கூறி லிந்துலை யுவதி குளத்தில் குதித்து தற்கொலை

வாவியொன்றில் மிதந்துகொண்டிருந்த யுவதியொருவரின் சடலம் இன்று (23) கண்டுப்பிடிக்கப்பட்டதாக லிந்துலை பொலிஸாா் தெரிவித்துள்ளனா். அவருடன் இருந்த குழந்தை தொடர்பில் தேடல்கள் நடத்தப்படுகின்றன. லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லோகி...

Read more

உணவு பொருட்களுக்கு நிர்ணய விலை இல்லையேல் நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் உணவுப் பொருட்களின் விலைகளை ஒழுங்குபடுத்துமாறு சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் அதற்கு இதுவரையில் எழுத்து மூலமான உரிய பதில் கிடைக்கவில்லை என்று யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க...

Read more

இளைஞர் ஒருவர் பொலிஸ் தடுப்புக் காவலில் மர்மமாக உயிரிழந்துள்ளார்.

திருகோணமலை, ஜமாலியாபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் மர்மமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து ஜமாலியா பிரதேசவாசிகள் நிலாவௌி - திருகோணமலை பிரதான...

Read more

இறக்குமதியாகும் வெங்காய விலை அதிகரிப்பு!

சந்தையில் இறக்குமதியாகும் வெளிநாட்டு வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 140 முதல் 160 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட வெளிநாட்டு பெரிய வெங்காயத்தின் மொத்த விலை தற்போது...

Read more
Page 178 of 440 1 177 178 179 440
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist