இலங்கை

இலங்கைச்செய்திகள் - newsinfirst.com

உடைகளுக்குள் மறைத்து 4 கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாக கொண்டு வந்த பெண் கைது.

இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட உடைகளுக்குள் மறைத்து 4 கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாக கொண்டு வந்த பெண் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள்...

Read more

இன்றைய நாணய மாற்று விகிதம்..!

இன்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 22) கொமஷல் வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 312.75 ஆகவும் விற்பனை விலை ரூபா...

Read more

மருந்தை மாற்றி வழங்கியதால் பலியான பெண்..!

தனியார் மருந்தகம் ஒன்றில் தவறுதலாக வழங்கப்பட்ட மருந்தை பயன்படுத்திய பெண் ஒருவர் சுகவீனமடைந்து உயிரிழந்துள்ள சம்பவம் இங்கிரிய பகுதியில் பதிவாகியுள்ளது. உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு...

Read more

பாடசாலை மாணவர் ஒருவர் பரிதாபமாக பலி..!

குளவி தாக்குதலில் இருந்து தப்பிக்க ஓடிய பாடசாலை மாணவர் ஒருவர் பாறையில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். நுவரெலியா, பம்பரகெலேவத்த பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதியில் நேற்று மாலை...

Read more

காலி சிறைச்சாலையில் கைதிகள் இருவர் பலி..!

அடையாளம் காணப்படாத நோய் நிலைமை காரணமாக காலி சிறைச்சாலையில் கைதிகள் இருவர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, மேலும் 05 கைதிகள் நோய்வாய்ப்பட்ட நிலையில் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை...

Read more

பங்களாதேஷ் வழங்கிய கடனை மீள செலுத்திய இலங்கை..!

பங்களாதேஷ் இலங்கைக்கு வழங்கிய 200 மில்லியன் டொலர்கள் கடனில் ஒரு பகுதியாக $50 மில்லியன் டொலர்களை மீள செலுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷ் வங்கி ஓகஸ்ட் 17 அன்று...

Read more

கோழி இறைச்சி விலையில் மாற்றம்..!

எதிர்காலத்தில் ஒரு கிலோ கோழி இறைச்சியை 1200 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மக்காச்சோளத்திற்கான இறக்குமதி வரியை குறைப்பதற்கு அரசாங்கம்...

Read more

இன்றைய நாணய மாற்று விகிதம்..!

இன்று சனிக்கிழமை (ஆகஸ்ட் 21) கொமஷல் வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 313.72 ஆகவும் விற்பனை விலை ரூபா...

Read more

நாட்டில் குழந்தைகளுக்கான இருதய நோய் வைத்திய நிபுணர்களுக்கு பற்றாக்குறை..!

நாட்டில் நிலவும் வைத்திய நிபுணர்களின் பற்றாக்குறைக்கு மத்தியில் குழந்தைகளுக்கான இருதய நோய் நிபுணர்கள் 6 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக,...

Read more

இலங்கையில் தடுப்பூசியால் பதிவான மற்றுமொரு மரணம் – அதிர்ச்சியில் பெற்றோர்..!

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் தடுப்பூசி வழங்கப்பட்டதன் காரணமாக சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிகிச்சை பெற்று வந்த 6 வயது சிறுவனே...

Read more
Page 179 of 440 1 178 179 180 440
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist