ஆசிரியர்களுக்கான வெற்றிடம்
October 4, 2023
சில மருந்துகளின் விலைகள் அதிகரிப்பு?
June 5, 2026
ஈரான் போர் – அமெரிக்க சபையில் முக்கிய தீர்மானம்
June 5, 2026
ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் வெளியிட்டுள்ள அண்மைய நிலவர அறிக்கையின்படி, சுமார் 3.9 மில்லியன் இலங்கையர்கள் மிதமான உணவுப் பாதுகாப்பின்றி உள்ளனர் என தெரியவந்துள்ளது. சுமார் 2.9...
Read moreஇலங்கையில் அனைத்து மதுபான போத்தல்களிலும் பாதுகாப்பு ஸ்டிக்கர்களை கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டும் என அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி...
Read moreஇலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான செனல் ஐ தொலைக்காட்சியை, தனியார் நிறுவனமான லைக்கா குழுமத்திற்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. அதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனம் இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்திற்கு மாதாந்தம்...
Read moreபொது போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் விரைவில் நீக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதனை கொஸ்கம பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து...
Read moreஎதிர்காலத்தில் கல்வி பொது தராதர சாதாரண பரீட்சையை 10 ஆம் தரத்தில் நடத்துவதற்கான வாய்ப்புகள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பு...
Read moreதேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையானது வெளிநாட்டு இலங்கை தொழிலாளர்களுக்கு வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார...
Read moreஆகஸ்ட் 16-25 வரையான காலப்பகுதியில் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் அடுத்த நிமிடத்தில் நாம் உங்களுக்கு அறியத்தருவோம்.. தொடர்ந்தும்...
Read moreஹம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலையின் ஒரேயொரு மயக்க மருந்து நிபுணரும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சுரங்க உபேசேகர இன்று தெரிவித்துள்ளார். இதன் காரணமாக...
Read moreகொழும்பிற்குள் சேவையில், ஈடுபடுத்துவதற்காக இன்னும் 3 மாதங்களுக்குள் நடத்துனர்கள் இல்லாத பஸ்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று இடம்பெற்ற...
Read moreகண்டியில் இருந்து மாத்தளை வரையான புகையிரத சேவைகள் அடுத்த வாரம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 18 ஆம் திகதி நள்ளிரவு முதல் 21...
Read more©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED